
ராஜ்கோட்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் அஸ்வின் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்தச் சூழலில் அது குறித்து தனது கருத்தை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் …
ராஜ்கோட்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் அஸ்வின் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்தச் சூழலில் அது குறித்து தனது கருத்தை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் …
லாகூர்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் பரிச்சயம் இல்லா இந்திய ஆடுகளச் சூழலில் விளையாடுவது குறித்து தங்களுக்கு கவலை இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார். கடந்த 2016 …
கொழும்பு: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அந்த அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இடம்பிடிக்கவில்லை. இது இலங்கைக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ‘உலகக் கோப்பை …
திருவனந்தபுரம்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடும் வகையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு இன்று காலை ஆப்கன் அணியினர் வந்தனர். அவர்களுக்கு நட்சத்திர விடுதியின் …
சென்னை: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியா வர விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அணி இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் புதன்கிழமை (செப்.27) …
டாப் 5-6 வீரர்கள் ஆடி ஒரு நாள் போட்டியை வெற்றி பெற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களால் முடியாத அசாதாரணச் சூழல்களில் மட்டுமே கீழ் வரிசை குறிப்பாக நம்பர் 8 வீரர் பேட்டிங்கில் ஆட வேண்டும் …
லாகூர்: எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அஸம் தலைமையிலான பாக். அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக இடம் பிடிக்கவில்லை. உலகக் கோப்பையை …
1983-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தி இந்தியா முதன் முறையாக …
மொகாலி: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் சூர்யகுமார் யாதவ் இருப்பார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் குறித்து …
எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. அக்சர் படேல் உடற்தகுதியுடன் இருந்தால் அவர்கள் இருவருக்கும் அணியில் …