சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் புதன்கிழமை நடக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி …
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் புதன்கிழமை நடக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி …
சென்னை: உலகக் கோப்பை தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இப்போட்டி தொடங்குவதற்கு சிறிதுநேரம் முன்பாக திடீரென ‘ஜார்வோ 69’ என்ற பெயரில் இந்திய அணியின் ஜெர்சி …
ஐசிசி உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கும் போது நிச்சயம் பிட்ச்கள் இந்திய அணியின் ‘ஹோம் அட்வான்டேஜ்’ சாதகத்துடன் அமைக்கப்படும் என்பது தெரிந்ததே. ஆனால், அந்த உத்தியை ஆஸ்திரேலியா இங்கு சமீபத்தில் விளையாடிய ஒருநாள் போட்டித் …
சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 5-வது போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இதில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை கே.எல்.ராகுல் வென்றார். 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற …
சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து …
சென்னை: உலக கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலிய ஓப்பனரை டக் அவுட்டாக்கியதன் மூலம் பும்ரா புதிய வரலாறு படைத்துள்ளார். அதேபோல இந்த கேட்சை பிடித்ததன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த …
சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 5-வது போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் இந்தப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சரியாக 2 …
சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான இந்திய அணி, 5 முறை சாம்பியனான …
புதுடெல்லி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். டெல்லி அருண் ஜேட்லிமைதானத்தில் …
டெல்லி: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 429 ரன்கள் என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை …