பணி நிரந்தரக் கோரிக்கை; கைக்குழந்தைகளுடன் உண்ணாவிரதப்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் செண்பகம் நம்மிடம் பேசுகையில், “90 சதவிகிதம் பெண்கள்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இரண்டு நாள்களாக வீதியில் நிற்கிறோம். பெண்களுக்கான அரசு என்று கூறிக்கொள்ளும் தி.மு.க அரசு, இதுவரை …