முக்கிய செய்திகள் Seeman: 'ஆசிரியர்களை அப்புறப்படுத்த அடக்கு முறையை ஏவுவதா' கொந்தளித்த சீமான் கண்டனம் காவல்துறையினரின் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தி, உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்த திமுக அரசு முன்வராவிட்டால், போராட்டக்களத்திற்கு மீண்டும் நேரில் சென்று, ஆசிரியப் பெருமக்களுடன் அமர்ந்து மாபெரும் மக்கள் திரள் போராட்டமாக மாற்ற வேண்டிய சூழலுக்கு …