இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் என்ற பதவி வெறிதான் நிதிஷ் குமார் பேச்சை பொறுத்துக் கொள்ள செய்கிறது. நாளை அவர்கள் அணி ஆட்சிக்கு வந்து இந்தி திணித்தால்கூட இப்படியே மெளனமாகத்தான் இருப்பார் ஸ்டாலின்” என்றார் …
Tag: nitish kumar
2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கப் போராடுகிறது பா.ஜ.க. பா.ஜ.க-வை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி …
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பா.ஜ.க-வை எதிர்த்து `இந்தியா” கூட்டணி 4-வது ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. கடந்த 19-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவரும் தமிழக …
இந்தியா கூட்டணியின் பிரதமர் முகமாக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்தலாம் என்று மம்தாவும், கெஜ்ரிவாலும் கூறியிருந்தாலும், அது இந்தியா கூட்டணித் தலைவர்களின் ஒருமித்த முடிவாக எடுக்கப்படவில்லை. மம்தாவின் முன்மொழிவுக்கு ‘இந்தியா’ கூட்டணியில் 12 தலைவர்கள் ஆதரவு …
இதனால் அதிருப்தியடைந்த நிதிஷ் குமார், மொழிபெயர்ப்பை இடையிலேயே நிறுத்தக் கூறிவிட்டு, “தேசிய மொழியான இந்தியைக் கற்க வேண்டும். நாடு ஆங்கிலேயர்களை விரட்டியடித்துவிட்டது. இன்னும் காலனித்துவ எச்சங்களைத் தவிர்க்க வேண்டும். சிலர் நான் பிரதமர் பதவிக்கு …
இருப்பினும் தேர்தலில் மட்டும் கவனம் செலுத்திவந்த காங்கிரஸ், வாக்கு எண்ணிக்கை தினத்தன்று (டிசம்பர் 3) காங்கிரஸ், டிசம்பர் 6-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தும் வகையில், எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், பீகார் முதல்வர் …
பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், பிரதமரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் …
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டிவருவதால், ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டுவதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதல்வருமான …
இந்தியா முழுக்க ஓ.பி.சி சமூக மக்களின், `சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்’ என்ற கோரிக்கை சமீப காலமாகவே தீவிரமடைந்து வருகிறது. நாடு விடுதலை அடையும் முன்பு, 1931-ம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை அடிப்படையாக …
இந்த நிலையில், “தான் பிரதமராக வேண்டும் என்று உருவாக்கிய கூட்டணியே நிதிஷ் குமாரை வீழ்த்திவிடும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். பீகாரின் மதுபானி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பேரணியில் இந்தியா …
