Tamil News Today Live: மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு…

இன்று தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன்! கனமழை மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை பார்வையிட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அங்கு செல்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்க …

எந்தச் சூழலில் `தேசிய' பேரிடர் அறிவிக்கப்படும்? –

மத்திய அரசில் இருந்து தந்ததாகக் கூறப்படும் ரூ.450 கோடி என்பது மத்திய அரசு மாநில பேரிடர் நிதிக்கு வழக்கமாகக் கொடுக்க வேண்டிய நிதியே தவிர, கூடுதல் நிதி எதுவும் வழங்கப்படவில்லை. மக்களின் நலனை கருத்தில் …

“நிர்மலா சீதாராமன் தன்னை பிரதமராக நினைத்துக்கொண்டு

அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நாட்டு மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடத்தை மக்கள் அவர்களுக்கு புகட்டுவார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 29 -ம் தேதி …

“மீண்டும் சொல்கிறேன், நான் ஒரு கிறிஸ்தவன்… அதில் பெருமை

உதயநிதி ஸ்டாலின் – நிர்மலா சீதாராமன் இதைத்தான் உங்கள் அப்பா வீட்டு பணத்தையா கேட்டோம் என்று நான் கேட்டேன். இதற்கு, மரியாதைக்குரிய ஒன்றிய அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி, உதயநிதிக்கு மரியாதை தெரியவில்லை எனக் …

“நாகரீகமில்லாமல் என்ன பேசிவிட்டேன்… அப்பன் என்பது கெட்ட

தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள், ஒதுக்கப்பட்ட நிதி குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அப்பா வீட்டு பணமா என்ற …

ஆளுநர் vs முதல்வர்… மாநில அமைச்சர்கள் vs மத்திய

மத்திய அரசுக்குச் சிக்கல்: ஒரு பக்கம் மாநில முதல்வர் ஆளுநரை நேரடியாகத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அமைச்சர் உதயநிதி, தங்கம் தென்னரசு மத்திய நிதியமைச்சரைத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து அரசியல் …

நிவாரண நிதி: ”தனது இரக்கமற்ற குணத்தை நிர்மலா சீதாராமன்

‘மழை பெய்யும் போது முதலமைச்சர் எங்கே இருந்தார்?’ என்று கேட்கிறார் நிர்மலா சீதாராமன். ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்துக்குச் சென்றிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். ‘இந்தியா’ என்றாலே இவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. அதனைத்தான் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தியிருக்கிறார். …

“92-க்கும், 42-க்கும் வித்தியாசம் தெரியாதா… முதல்வரின்

மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்துவந்தாலும், எதிர்பார்த்ததை …

உஷாரய்யா உஷாரு… கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்த 2,500 மோசடி

2,500 மோசடி கடன் செயலிகளைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மோசடி ஆப்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கை என்ன என்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த நிர்மலா …

`தமிழகத்தில் ஒவ்வொரு கோயிலிலும் சொத்துகளைத்

ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க“உண்மைநிலையைத்தானே சொல்லியிருக்கிறார்… இவர்கள் அறநிலையத்துறை என்ற பெயரில் பக்தர்களின் பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, திருச்செந்தூரில் சஷ்டி பூஜை நடைபெறும்போது கட்டணத்தை உயர்த்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஓர் அரசு, பண்டிகைக் …