Tamil News Today Live: ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு:

ஆளுநர் மாளிகை: காவலரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற என்ஐஏ! சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே, கடந்த மாதம் 24-ம் தேதி ரெளடி கருக்கா வினோத் என்பவர், 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். …

Covai Car Blast: யார் இந்த முபசீரா? திமுக கவுன்சிலர் ஆனது எப்படி? என்ஐஏ சோதனைக்கு பின் என்ன சொன்னார் கணவர்!

Covai Car Blast: யார் இந்த முபசீரா? திமுக கவுன்சிலர் ஆனது எப்படி? என்ஐஏ சோதனைக்கு பின் என்ன சொன்னார் கணவர்!

இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை முடிந்த நிலையில் முபசீரா கணவர் ஆரிஃப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சனோஃபர் அலி யின் காய்கறி கடை …

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் வைத்து கைது செய்த

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. யார் அந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் என்பது குறித்து விசாரித்தோம். கேரளா மாநிலம் திருச்சூரை …

“என்ஐஏ எனக்கு சம்மன் அனுப்பவில்லை” – வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

“தேசிய புலனாய்வு முகமை எனக்கு எந்த சம்மனும் அனுப்பவில்லை. ஊடகங்கள் உண்மை தன்மையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்” என நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது நடக்கும் …