
ஆளுநர் மாளிகை: காவலரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற என்ஐஏ! சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே, கடந்த மாதம் 24-ம் தேதி ரெளடி கருக்கா வினோத் என்பவர், 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். …
ஆளுநர் மாளிகை: காவலரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற என்ஐஏ! சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே, கடந்த மாதம் 24-ம் தேதி ரெளடி கருக்கா வினோத் என்பவர், 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். …
இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை முடிந்த நிலையில் முபசீரா கணவர் ஆரிஃப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சனோஃபர் அலி யின் காய்கறி கடை …
ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. யார் அந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் என்பது குறித்து விசாரித்தோம். கேரளா மாநிலம் திருச்சூரை …
“தேசிய புலனாய்வு முகமை எனக்கு எந்த சம்மனும் அனுப்பவில்லை. ஊடகங்கள் உண்மை தன்மையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்” என நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது நடக்கும் …