நாடாளுமன்ற அவைக்குள் அத்துமீறி நுழைந்து வண்ணப்புகைக் குப்பிகளை இருவர் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சம்பவம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய எம்.பி-க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் …
நாடாளுமன்ற அவைக்குள் அத்துமீறி நுழைந்து வண்ணப்புகைக் குப்பிகளை இருவர் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சம்பவம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய எம்.பி-க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் …
இன்று, நாடாளுமன்ற மக்களவைக்குள்ளும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பாதுகாப்புக் குறைபாட்டால் நடந்திருக்கும் ஒரு சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் திடீரென, எம்.பி-க்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் மேசைமீது …
`சென்ட்ரல் விஸ்டா’ கட்டுமானத்தின்போதே எழுந்த சர்ச்சை: சமீபத்தில்தான் `சென்ட்ரல் விஸ்டா’ எனும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு, பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானத்தின்போதே மத்திய அரசு வெளியிட்ட புகைப்படங்கள், …
இரண்டு வாரங்களுக்கு முன்பாக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பை திடீரென வெளியிட்ட மத்திய அரசு, நிகழ்ச்சி நிரலை மட்டும் வெளியிடாமல் வைத்திருந்தது. அதனால், செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை ஐந்து …
சிறப்புக் கூட்டத்தொடர்… இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில்! தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் பழைமைவாய்ந்த நாடாளுமன்றக் கட்டடத்துக்கு மாற்றாக, அலுவல் பணிகளுக்காகப் பிரமாண்டமான வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டது. மழைக்காலக் …
புதிய நாடாளுமன்றம்ட்விட்டர் அதோடு, புதிய நாடாளுமன்ற அவைகள் காகிதமற்ற அவைகளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது தமிழக சட்டமன்றத்தைப் போல, புதிய நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு எம்.பி-க்கள் முன்பு தனித் தனியாக டேப்லெட் (tablet) வைக்கப்பட்டிருக்கும் …
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சிறப்பு அமர்வு செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். ஆனால் இது வழக்கமான கூட்டத்தொடர் என்றும், …