
ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கடுத்த நாளே பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் படை கடுமையான தாக்குதலை முடுக்கிவிட்டது. குறிப்பாக, அமெரிக்கா தனது நிதி மட்டுமல்லாமல், போர் …
ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கடுத்த நாளே பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் படை கடுமையான தாக்குதலை முடுக்கிவிட்டது. குறிப்பாக, அமெரிக்கா தனது நிதி மட்டுமல்லாமல், போர் …
ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் போர் தொடுத்துவருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 21,000-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. 50,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்த …
இருப்பினும், இந்தியாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிப்படையாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேலுக்கு எதிராகப் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை முன்னெடுத்து நடத்திவருகின்றன. குறிப்பாக கேரளாவில் அதிகப்படியான அளவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த …
இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து, அடர்த்தியாக மக்கள் வாழும் காஸா பகுதியில் தொடர் வான்வழி, தரைவழித் தாக்குதல்கள் இஸ்ரேல் படைகளால் நடத்தப்படுகின்றன. தண்ணீர், உணவு, மருந்துப் பொருள்கள் பற்றாக்குறை, பாதுகாப்பான இடம்கூட வழங்காமல், …