10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. நெல்லையில் ஊர்க்காவல் படை வேலை!

திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படைப்பிரிவில் சேர்ந்து சேவை செய்வதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஊர்க்காவல் படைப்பிரிவில் சேர்ந்து சேவை செய்ய விரும்பும் நபர்கள் 18 வயது முடிந்தவராகவும் 45 …

நெல்லையில் யூபிஎஸ்சி இலவச மாதிரி தேர்வு.. எப்போது தெரியுமா?

நெல்லையில்செப்.3ல் யூபிஎஸ்சிக்கு இலவச மாதிரி தேர்வு நெல்லை மாவட்ட நூலகத்தில் செப்டம்பர் 3ஆம் தேதி யூபிஎஸ்சிக்கு இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. யூபிஎஸ்சி போட்டி தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு திருநெல்வேலி மாவட்ட …