கிருஷ்ணகிரியில் நவராத்திரி நிறைவு விழா – 15 தேர்கள் ஒன்று கூடும் நிகழ்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவராத்திரி திருவிழா கடந்த 15 ஆம் தேதி விமரிசையாக துவங்கியது. நவராத்திரியை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக பல்வேறு கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். …

நவராத்திரி விழா: பழநி கோயிலில் அக்.23-ல் காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் அக்டோபர் 23-ம் தேதி காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நவராத்திரி …

நவராத்திரி விழாவுக்கு சதுரகிரியில் இரவில் தங்க அனுமதி கேட்டு புலிகள் காப்பக அலுவலகம் முன் மக்கள் தர்ணா

ஸ்ரீவில்லிபுத்தூர்: நவராத்திரி விழாவில் சதுரகிரியில் இரவில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் முன் மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் …

நவராத்திரி விழாவை முன்னிட்டு பழநியில் 9 நாட்களுக்கு தங்க ரதம் நிறுத்தம்

பழநி: நவராத்திரி விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் அக்.15 முதல் அக்.23-ம் தேதி வரை தங்கரதப் புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி விழா …

Money Luck: பணம், சொத்து பாக்கெட் நிரம்பி வழியப்போகும் அந்த 3 ராசிகள்!

Money Luck: பணம், சொத்து பாக்கெட் நிரம்பி வழியப்போகும் அந்த 3 ராசிகள்!

துர்கா பூஜைக்கு இன்னும் 50 நாட்களே உள்ளது. அதற்கு முன், அக்டோபர் 1ம் தேதி புதன் பெயர்ச்சி உள்ளது. மேலும் பல ராசிகளில் பிறந்தவர்கள் புதன் சஞ்சாரத்தின் போது சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். …