பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு பா.ஜ.க-வின் துணையோடு மீண்டும் ஆட்சியமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் உரிமை கோரினார். …
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு பா.ஜ.க-வின் துணையோடு மீண்டும் ஆட்சியமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் உரிமை கோரினார். …
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகமாக மல்லிகார்ஜுன கார்கே இருந்தால் மகிழ்ச்சி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நேற்று நடைபெற்ற …
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் நோக்கர்கள், “மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையில் நடந்த வன்முறையில் ஆயிரங்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் பலர் மிசோரமுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பா.ஜ.க மீது கடும் அதிருப்தியில் …
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தேர்தல் பணிக்குழு சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது, இந்த கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற அதிமுக உறுப்பினர் தேன்மொழி சேகர், ஒன்றிய செயலாளர்கள் யாகப்பன், நல்லதம்பி, பேரூர் கழக செயலாளர்கள் நிலக்கோட்டை …
”அதிமுகவில் 2 கோடி பேர் உள்ளதாக கூறுகிறார்கள்; 2 கோடி கருத்துகள் வர முடியும். எங்கள் கட்சியில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களிடம் இருந்தும் லட்சக்கணக்கான கருத்துகள் வரும்” TekTamil.com Disclaimer: This story is …
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி சென்றது களத்தில் எந்தமாதிரியான சூழலை ஏற்படுத்தும், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக கட்சித் தலைமையிடம் இருந்து எதிர்பாக்கும் விஷயங்கள் என்ன என்பது குறித்து மாவட்ட தலைவர்களின் கருத்துகளை …
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளர். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணாமலை அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே முரண்பாடாக பேசி …