ஜார்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹூ தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.200 கோடி ரொக்கமாக சிக்கிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. முன்னதாக, ஜார்கண்ட், ஒடிசா …
ஜார்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹூ தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.200 கோடி ரொக்கமாக சிக்கிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. முன்னதாக, ஜார்கண்ட், ஒடிசா …
சென்னையில் 2015 டிசம்பரில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளை மக்கள் இழந்தனர். அப்போது, மத்திய அரசிடம் ரூ.25,912 கோடி நிவாரணம் வழங்குமாறு தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால் …
இந்த வெற்றி குறித்து பேசியிருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, இந்த தேர்தல் முடிவுகள் தேசத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. தேர்தல் முடிவுகளின் அடிப்படை உணர்வு, பிரதமர் மோடியின் …
கர்நாடகாவில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். இருப்பினும் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பொழுது வெற்றி பெறுவதற்கும், அதே நேரத்தில் திட்டம் தோல்வியை சந்திப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. 10 ஆண்டுகால அவர்கள் …
நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க“அரசியலமைப்புச் சட்டத்தில் ‘இந்தியா என்ற பாரதம்’ என்ற வார்த்தை இருப்பதே தெரியாமல், விளையாட்டுப் பிள்ளைபோலப் பேசியிருக்கிறார், விளையாட்டுத்துறை அமைச்சர். தனிப்பட்ட உதயநிதிக்கு இது தெரியவில்லை என்பதில் எந்த …
இதேபோல் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கம் கொண்டவர் தினேஷ் ரோடி. முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்ததாக இவர் கட்சியில் இருந்து இரவில் நீக்கப்பட்டு, மறுநாள் காலை மீண்டும் பதவி வழங்கப்பட்டது. இதற்கு அண்ணாமலையின் தலையீடே …
இ.பரந்தாமன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க“அண்ணாமலை சொன்ன கருத்தைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. டெல்டாவுக்கும் பா.ஜ.க அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது… உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னபோதுகூட, …
மத்திய பா.ஜ.க அரசானது, `விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா” என்ற பெயரில், மத்திய அரசின் கிசான் கிரெடிட் கார்டு, கிராமப்புற வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா திட்டம், பிரதம மந்திரி ஸ்வாநிதி யோஜனா போன்ற …
குடியுரிமைத் திருத்தச் சட்டம் உறுதியாகக் கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார். மூன்றாவது முறையாக மோடி தலைமையில் வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் …
தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடக்கும் மாநிலத் தேர்தல்கள் என்பதால் இதுவொரு அரையாண்டு தேர்வாகவே பார்க்கப்படுகிறது. …