Tamil News Today Live: வெள்ள பாதிப்புகள்…

தென்மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு..! தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் வெள்ள …

Tamil News Today Live: “தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன்

“தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன் கேட்டறிந்தமைக்குப் பிரதமருக்கு நன்றி” – ஸ்டாலின் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், ஏற்கெனவே அறிவிக்கபட்டபடி பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்த …

ராஜ்ய சபா தலைவர்போல் மிமிக்ரி செய்த எம்.பி; வீடியோ எடுத்த

டிசம்பர் 13-ம் தேதியன்று, நாடாளுமன்ற மக்களவையில் இரண்டு இளைஞர்கள் திடீரென பார்வையாளர்கள் மாடத்திலிருந்து அவைக்குள் குதித்து, மஞ்சள் நிறப் புகையைப் பரப்பிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை …

ஒருபக்கம் ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்; மறுபக்கம் பிரதமருடன்

சென்னை வெள்ள பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரண நிதியில், குறைவான நிதியையே மத்திய அரசு கொடுத்திருக்கிறது. தற்போது, தென் மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, கூடுதலாக நிவாரண …

ஒடிசாவில் வலுக்கும் நவீன் பட்நாயக் – பாஜக மோதல்… பின்னணி

தொடர்ச்சியாக பல்வேறு விவகாரங்களில் நவீன் பட்நாயக்கை விமர்சித்துவரும் பா.ஜ.க-வினர், நகர்ப்புறங்களில் குடிசைகளில் வசிக்கும் 65,000 ஏழைக் குடும்பங்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் பட்நாயக் பட்டா வழங்கியதையும் விமர்சித்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நவீன் …

Parliament Security Breach: “மிகவும் தீவிரமானது…

இந்திய நாடாளுமன்றத்தில், 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி தீவிரவாத தாக்குதல் நடந்திருந்த நிலையில், தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு டிசம்பர் 13-ம் (கடந்த புதன் கிழமை) தேதியில், மக்களவைக்குப் பார்வையாளர்களாக …

2 லட்சம் பெண்கள்… மோடி கூட்டத்தில் அதிரடி காட்டத்

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில் சட்டம் இயற்றியதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சியை, கேரளாவில் பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார்கள். கேரள மாநிலம், திருச்சூரிலுள்ள தெக்கின்காடு என்ற இடத்தில் …

Parliament Breach: “அரசாங்கம் பொறுப்பல்ல… அமித் ஷா ஏன்

டிசம்பர் 4-ம் தேதிமுதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில், மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் திடீரென அவைக்குள் குதித்து, மஞ்சள் நிற புகையைப் பரப்பிய …

குத்துமதிப்பாக எம்.பி-க்கள் சஸ்பெண்ட்… என்ன நடக்கிறது

நாடாளுமன்ற அவைக்குள் அத்துமீறி நுழைந்து வண்ணப்புகைக் குப்பிகளை இருவர் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சம்பவம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய எம்.பி-க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் …

Article 370: “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம்தான்;

“ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும், மனம் தளரவில்லை” என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். முன்னதாக, 2019-ல் மத்திய பா.ஜ.க அரசு …