நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி கடந்த ஒன்பதரை ஆண்டுக்கால ஆட்சியில் பா.ஜ.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான மசோதா இந்த கூட்டத்தொடரில் கொண்டுவர பா.ஜ.க விரும்புகிறது என்கிற செய்தி கசியவிடப்பட்டிருக்கிறது. …
நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி கடந்த ஒன்பதரை ஆண்டுக்கால ஆட்சியில் பா.ஜ.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான மசோதா இந்த கூட்டத்தொடரில் கொண்டுவர பா.ஜ.க விரும்புகிறது என்கிற செய்தி கசியவிடப்பட்டிருக்கிறது. …
இது தொடர்பாக I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, “அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக ஓசிசிஆர்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து சர்வதேச அளவில் …
‘கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஓணம், ரக்ஷா பந்தன் பண்டிகைகளுக்கு ஏன் இந்தப் பரிசை பிரதமர் மோடி வழங்கவில்லை‘ என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகிறார்கள். சட்டமன்றத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், பிரதமர் மோடியிடமிருந்து இன்னும் …
ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டின் தற்போதைய நிலை என்னவாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் …
`பிரதமர் மோடியின் கழுத்தை பிடிக்கப்போகிறோம்’ என்று சொல்லிக்கொண்டு பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மும்பையில் நடக்க இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு வந்துள்ளார். ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்து …
‘திமுக மீது பாஜக ஊழல் பட்டியல் வெளியிடுகிறது. ஏன் அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடவில்லை.’ என சீமான் கேட்கிறார். அதிமுக ஊழல் பட்டியலை சீமான் வெளியிடட்டுமே. நாங்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேசுகிறோம். அதில் …
இந்தப் பிரச்னை பற்றயெரிந்துகொண்டிருந்த சூழலில், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலையில், 45 நாள்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மே மாதம் 30-ம் தேதி …
பிரதமர் மோடி நாட்டில் எங்கு பொதுக்கூட்டத்துக்குச் சென்றாலும் தி.மு.க-வைப் பற்றியும், தலைவர் ஸ்டாலினைப் பற்றியும்தான் திட்டி பேசுகிறார். ஆனால், நம்முடைய இந்திய நாட்டிலுள்ள மணிப்பூர் என்கிற மாநிலம் சுமார் மூன்று மாதங்களாகப் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது. அதைப் …
இதற்கிடையில், `வன்முறையைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கைப் பார்த்த முதல்வர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் கோரிக்கையை வைத்தபோது, “கலவரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் தான் முதல்வர் பதவி விலகவேண்டும். …
மணிப்பூர் கலவரம், நாடாளுமன்றத் தேர்தல், I.N.D.I.A கூட்டணியின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தொடர்புகொண்டு பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்… “இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் மணிப்பூருக்கு …