பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்றிருந்தார். இரண்டாம் நாளான இன்று ரூ.5,206 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் அங்கு தொடங்கி வைத்தார். இதற்கான விழா …
பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்றிருந்தார். இரண்டாம் நாளான இன்று ரூ.5,206 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் அங்கு தொடங்கி வைத்தார். இதற்கான விழா …
மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும், பிரதமரை இது குறித்து பேசவைக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கம். மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் …
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி, கடந்த ஏப்ரல் மாதம் திடீரென பா.ஜ.க-வில் …
பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் ரூ.451 கோடி மதிப்பில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவிருக்கிறது. இந்த கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு, உத்தரப்பிரதேச அரசின் சார்பில் நிலத்துக்காக ரூ.121 கோடியும், கட்டுமான பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் …
`சென்ட்ரல் விஸ்டா’ கட்டுமானத்தின்போதே எழுந்த சர்ச்சை: சமீபத்தில்தான் `சென்ட்ரல் விஸ்டா’ எனும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு, பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானத்தின்போதே மத்திய அரசு வெளியிட்ட புகைப்படங்கள், …
இரண்டு வாரங்களுக்கு முன்பாக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பை திடீரென வெளியிட்ட மத்திய அரசு, நிகழ்ச்சி நிரலை மட்டும் வெளியிடாமல் வைத்திருந்தது. அதனால், செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை ஐந்து …
பிரதமர் மோடி, ஜஸ்டின் ட்ரூடோ இந்த நிலையில் அவரது கொலையில் இந்தியாவின் பங்கு இருக்க வாய்ப்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இது மிகவும் அபத்தமானது …
அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற குரல் வலுவடைந்தது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை 1996-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி தேவகவுடா தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் …
மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தபடி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்த கூட்டம் அதற்காக மட்டும் தானா, அல்லது ஒரே நாடு ஒரே …
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். திமுக ஆட்சி பொறுப்புக்கு …