`ஜூம்லா பாய் மோடி' , `ராவண ராகுல்' – பாஜக Vs

சமூக வலைதளமான ட்விட்டர் எக்ஸில், மோடியை காங்கிரஸும், ராகுல் காந்தியை பா.ஜ.க-வும் ஒருவரையொருவர் கடுமையாகத் விமர்சித்து, தாக்கிக்கொள்ளும் சம்பவம், பேசுபொருளாகியிருக்கிறது. நேற்று முன்தினம், காங்கிரஸ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் மோடியை, `மிகப்பெரிய பொய்யர், …

“தமிழ், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் இளைஞர்கள்

வள்ளலாரின் 200-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் வள்ளலார் சிலையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், வள்ளலார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் …

கோயில் விவகாரத்தில் `கை' வைக்கும் மோடி! – புதிய தேர்தல்

`தென்னிந்திய மாநிலங்களில் இந்து கோயில்களை மாநில அரசாங்கம் வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கோயில் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது!’ என பிரதமர் மோடி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். நிஜாமாபாத் பொதுக்கூட்டம் – மோடி தெலங்கானா …

"NDA கூட்டணியிலிருந்து எல்லா கட்சிகளும் வெளியேறுகின்றன;

இன்னும் ஏழெட்டு மாதங்களில் வரவிருக்கும் லோக் சபா தேர்தலைச் சந்திக்க, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் இரு எதிரெதிர் துருவங்களாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் இந்த இரு …

பாஜக: மாநிலத் தலைவர் பதவி இல்லையெனில்… பாஜக-வில்

பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டிருக்கிறது. `அதிமுக முறித்துக்கொண்டது’ என்று சொல்வதை விட அண்ணாமலை முறித்து வைத்திருக்கிறார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில் அதிமுக குறித்தும் அக்கட்சியின் …

பிரதமர் மோடியின் அந்த ஒரு அறிவிப்பு… 12 ஆண்டுகால சபதத்தை

பிரதமர் மோடி இந்த நிலையில் மோடியின் இத்தகைய அறிவிப்பால் உற்சாகமடைந்த மஞ்சள் விவசாயி மனோகர் ரெட்டி, மோடிக்கு நன்றி தெரிவித்து தனது 12 ஆண்டுகால சபதத்தை முடித்துக்கொண்டு மீண்டும் காலணி அணிந்தார். மஞ்சள் உற்பத்தியில் …

“தமிழ்நாட்டில் மாநில அரசு கட்டுப்பாட்டில் கோயில்கள்…

மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் தெலங்கானா முதல்வரை விமர்சித்த மோடி, “ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க 48 இடங்களில் வெற்றி பெற்றபோது, கே.சி.ஆர் டெல்லியில் என்னைச் சந்திக்க வந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்புவதாகக் …

டெல்லிக்கு விரைந்த அண்ணாமலை; அதிருப்தி தெரிவித்ததா பாஜக

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் காரணம்காட்டி, பா.ஜ.க உடனான கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது அ.தி.மு.க. இந்த விவகாரத்தில் எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்காமல், மெளனம் காக்கிறது பா.ஜ.க. இந்த நிலையில், கூட்டணி விவகாரங்கள் குறித்து தேசியத் தலைமையுடன் …

'புறக்கணித்த தலைவர்கள்… தாமதமாக வந்த அழகிரி' –

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “சனாதன எதிர்ப்பை இன்று இவர்கள் தவறாக கூறுகிறார்கள். சனாதனத்தை பற்றி பேசினால் இந்து மதத்துக்கு எதிராக பேசுவதாக கூறுகிறார்கள். அது தவறு. காங்கிரஸ் கட்சி …

6 நாள்களில் 8 பொதுக்கூட்டங்கள்; ஐந்து மாநிலத் தேர்தல்

இன்று தெலங்கானா மாநிலத்தில் உள்ள மெஹ்பூப்நகரில் 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைப்பது மற்றும் தொடங்கி வைப்பது போன்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மெஹ்பூப் நகரில் இதற்கு முன்பு …