
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா தெரிவித்துள்ளார். அண்மையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை அவர் வென்றிருந்தார். …
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா தெரிவித்துள்ளார். அண்மையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை அவர் வென்றிருந்தார். …
> நூற்றாண்டுகால எதிர்பார்ப்பான ராமர் கோயில் இன்று நிஜமாகியிருக்கிறது. > ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான பிரிவு 370 நீக்கியது ஒரு வரலாறு. > இந்தியா 1200 கோடி UPI பரிவர்த்தனைகளை பதிவுசெய்திருக்கிறது. > …
குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்..! திரெளபதி முர்மு மத்திய இடைக்காக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது ஆண்டின் முதல் கூட்டத் …
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அரசை வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளன. இதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பங்கு முக்கியமானது. இந்த சூழலில்தான் ‘ ‘இந்தியா’ கூட்டணி …
விசிக மாநாட்டில் பங்கேற்று திரும்பும் போது விபத்து! – 3 பேர் பலி முதல்வர் ஸ்டாலின் இன்று வெளிநாடு பயணம்! ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு வெளிநாடு பயணம் …
திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ‘வெல்லும் சனநாயகம்’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தலைமையுரையாற்றிய தொல்.திருமாவளவன், “இந்த மாநாடு, பா.ஜ.க-வுக்கு எதிரான மாநாடு. ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு எதிரான மாநாடு. சங்பரிவார்களுக்கு …
இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் …
இன்று இந்தியா வருகிறார் இமானுவேல் மேக்ரான்! இமானுவேல் மேக்ரான் இந்தியாவில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லி குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் நாட்டின் அதிபர் …
பாபரின் காலத்தில் நம் இதயத்தில் ஏற்பட்ட ஆழமான காயத்தை இந்த நிகழ்வு தற்போது தைத்திருக்கிறது. ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி அதை மீண்டும் கட்டினார். பாபர் அயோத்தியில் …
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கே.பி முனுசாமி வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் பக்குவத்திற்கும், அவர் கட்சியில் …