நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் 467-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாகை மீரா பள்ளி வாசலில், முஸ்லிம் ஜமாத்தார்கள் முன்னிலையில், பிற்பகல் 12 மணியளவில் பாத்தியா ஓதப்பட்டது. …