“குற்றங்களை எளிமையாக்குவது போதைப்பொருள் பழக்கமே” – இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து

சென்னை: “போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் தான் இதுபோன்ற குற்றங்களை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. இது ஒரு சமூகத்துக்கான பிரச்சினை” என புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். ஊர்வசி நடித்துள்ள …

`தமிழகத்தில் சட்டம் இருக்கு, ஆனா ஒழுங்கா இருக்கா?' –

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகே மைலோடு பகுதியில் ஆர்.சி., கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள பங்குத்தந்தை  அலுவலகத்தில், கடந்த 20-ம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகியும்,  அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியருமான சேவியர் …

`திருப்தியளிக்கிறது, மகிழ்ச்சியில்லை’- பத்திரிகையாளர்

இவ்வழக்கில் கைதான அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சௌமியா வழக்கில் துப்பு கிடைத்தது. அஜ்ய என்பவருடன் சேர்ந்து இவர்கள் நான்கு பேரும் செளமியாவின் காரை விரட்டிச் சென்று அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தெரிய வந்தது. …

Arundhati Roy: மனித உரிமை போராளிகள் பயங்கரவாதிகளாகத் தெரிவதில் வியப்பில்லை-சீமான்!

Arundhati Roy: மனித உரிமை போராளிகள் பயங்கரவாதிகளாகத் தெரிவதில் வியப்பில்லை-சீமான்!

கல்புர்கி, கௌரி லங்கேஷ் என தங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தாலே கொலை செய்யும் பயங்கரவாதிகளை சுதந்திரமாக உலவ அனுமதிக்கும் கொடுங்கோலர்களின் ஆட்சியில் மனித உரிமை போராளிகள் பயங்கரவாதிகளாகத் தெரிவதில் வியப்பில்லை. TekTamil.com Disclaimer: This …

Law and Order: ’அடுத்த 7,8 மாதங்கள் ரொம்ப முக்கியம்!’ சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில் பொடி வைத்த முதல்வர்!

Law and Order: ’அடுத்த 7,8 மாதங்கள் ரொம்ப முக்கியம்!’ சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில் பொடி வைத்த முதல்வர்!

“கடந்த ஒரு மாத காலமாக சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பதைப் போன்றத் தோற்றத்தை  உருவாக்கி வருகின்றன” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

EPS: ’அதிமுக தொண்டர் மீது திமுக கொலைவெறித் தாக்குதல்’ ஈபிஎஸ் கண்டனம்!

EPS: ’அதிமுக தொண்டர் மீது திமுக கொலைவெறித் தாக்குதல்’ ஈபிஎஸ் கண்டனம்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக அரசு பதவியேற்ற நாள்முதல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதையும்; ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றோம் …

நண்பரின் மனைவி மீதான மோகம்.. நண்பனையே போட்டு தள்ளிய தொழிலாளி கைது!

நண்பரின் மனைவி மீதான மோகம்.. நண்பனையே போட்டு தள்ளிய தொழிலாளி கைது!

எங்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமாய் இருந்த நான் பிளாஸ்டிக் டேப்பால் அவனது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன் என தங்கவேல் ஒத்துக் கொண்டார். TekTamil.com Disclaimer: This story is …

Palladam Murder: பல்லடம் கொலை! உடல்களை வாங்க உறவினர்கள் ஒப்புதல்! எஸ்.பி. பரபரப்பு பேட்டி!

Palladam Murder: பல்லடம் கொலை! உடல்களை வாங்க உறவினர்கள் ஒப்புதல்! எஸ்.பி. பரபரப்பு பேட்டி!

இது தொடர்பாக திருப்பூர் எஸ்.பி.சாமிநாதன் கூறுகையில், இந்த கொலை வழக்கில் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். மற்ற குற்றவாளிகளை தேடி வருகிறோம். கூடிய விரைவில் அவர்களை கைது செய்வோம். குற்றவாளிகளை கைது செய்வதில் …

Palladam Murder: பல்லடத்தில் பதற்றம்! உடல்களை வாங்க மறுத்து சாலை மறியல்! போலீசார் குவிப்பு!

Palladam Murder: பல்லடத்தில் பதற்றம்! உடல்களை வாங்க மறுத்து சாலை மறியல்! போலீசார் குவிப்பு!

”கோவை சரக ஐஜி பவானிஸ்வரி, டிஐஜி சரவண சுந்தர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பல்லடத்தில் முகாம் இட்டுள்ளனர். அசம்பாவிதத்தை தடுக்க 4 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் பல்லடம் பகுதியில் குவிப்பு” TekTamil.com Disclaimer: …

மத்திய அமைச்சர் வீட்டில் இறந்து கிடந்த இளைஞர்; அமைச்சரின்

மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் மேலும், வினய் ஸ்ரீவஸ்தவாவின் சகோதரர் விகாஸ் ஸ்ரீவஸ்தவா இதுபற்றி , “மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோரின் வீட்டில் எனது சகோதரர் வினய் ஸ்ரீவஸ்தவா கொல்லப்பட்டார். என் சகோதரர், அவரின் …