
சென்னை: “போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் தான் இதுபோன்ற குற்றங்களை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. இது ஒரு சமூகத்துக்கான பிரச்சினை” என புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். ஊர்வசி நடித்துள்ள …
சென்னை: “போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் தான் இதுபோன்ற குற்றங்களை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. இது ஒரு சமூகத்துக்கான பிரச்சினை” என புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். ஊர்வசி நடித்துள்ள …
கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகே மைலோடு பகுதியில் ஆர்.சி., கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள பங்குத்தந்தை அலுவலகத்தில், கடந்த 20-ம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியருமான சேவியர் …
இவ்வழக்கில் கைதான அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சௌமியா வழக்கில் துப்பு கிடைத்தது. அஜ்ய என்பவருடன் சேர்ந்து இவர்கள் நான்கு பேரும் செளமியாவின் காரை விரட்டிச் சென்று அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தெரிய வந்தது. …
கல்புர்கி, கௌரி லங்கேஷ் என தங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தாலே கொலை செய்யும் பயங்கரவாதிகளை சுதந்திரமாக உலவ அனுமதிக்கும் கொடுங்கோலர்களின் ஆட்சியில் மனித உரிமை போராளிகள் பயங்கரவாதிகளாகத் தெரிவதில் வியப்பில்லை. TekTamil.com Disclaimer: This …
“கடந்த ஒரு மாத காலமாக சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பதைப் போன்றத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றன” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக அரசு பதவியேற்ற நாள்முதல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதையும்; ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றோம் …
எங்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமாய் இருந்த நான் பிளாஸ்டிக் டேப்பால் அவனது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன் என தங்கவேல் ஒத்துக் கொண்டார். TekTamil.com Disclaimer: This story is …
இது தொடர்பாக திருப்பூர் எஸ்.பி.சாமிநாதன் கூறுகையில், இந்த கொலை வழக்கில் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். மற்ற குற்றவாளிகளை தேடி வருகிறோம். கூடிய விரைவில் அவர்களை கைது செய்வோம். குற்றவாளிகளை கைது செய்வதில் …
”கோவை சரக ஐஜி பவானிஸ்வரி, டிஐஜி சரவண சுந்தர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பல்லடத்தில் முகாம் இட்டுள்ளனர். அசம்பாவிதத்தை தடுக்க 4 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் பல்லடம் பகுதியில் குவிப்பு” TekTamil.com Disclaimer: …
மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் மேலும், வினய் ஸ்ரீவஸ்தவாவின் சகோதரர் விகாஸ் ஸ்ரீவஸ்தவா இதுபற்றி , “மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோரின் வீட்டில் எனது சகோதரர் வினய் ஸ்ரீவஸ்தவா கொல்லப்பட்டார். என் சகோதரர், அவரின் …