மும்பை: மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் அமிதாப் பச்சன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 81 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தற்போது …
மும்பை: மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் அமிதாப் பச்சன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 81 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தற்போது …
மும்பை: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 42வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி …
சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் – மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் இருவருக்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான அறிவிப்பையும், புகைப்படங்களையும் மணவீட்டார் தற்போது வெளியிட்டுள்ளனர். சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012-ம் …
”பக்தர்களின் வருகை, செலுத்தக்கூடிய காணிக்கை, கோயில்களின் செத்து விவரங்களின் அடிப்படையில் வெளியாகி உள்ளது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created …
கிச்சடி ஊழல் தொடர்பாக மும்பை போலீஸார் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி துணை கமிஷனர் சங்கீதா மற்றும் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். சங்கீதா மாநகராட்சியில் கிச்சடி ஒப்பந்தாரர்களை …
குழந்தையை பெற, நிம்பல்கர் சொன்ன ஹோட்டலுக்கு நெதர்லாந்து பெண் வந்தார். ஆனால், அவர் சொன்னபடி குழந்தையுடன் அங்கு வரவில்லை. இதையடுத்து இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ் பவார் தலைமையில் …
மும்பையில் இருந்து நவிமும்பைக்கு கடல் வழியாக 22 கிலோமீட்டர் நீளத்திற்கு கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இக்கடல் பாலம் தென்மும்பையின் சிவ்ரி என்ற இடத்தில் தொடங்கி அருகில் உள்ள நவிமும்பையில் இருக்கும் நவசேவாவிற்கு கட்டப்பட்டுள்ளது. நவிமும்பையில் …
மறைந்த மூத்த தலைவர் முரளி தியோரா, காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் விசுவாசமான தலைவராக இருந்தார். தந்தை வழியில் அவரது மகன் மிலிந்த் தியோராவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார். அவர் மும்பை காங்கிரஸ் …
பிரான்ஸில் தரையிறங்கிய விமானம் நேற்று அங்கிருந்து இந்தியர்களுடன் இந்தியாவுக்கு புறப்பட்டது. அதில் 276 பயணிகள் இருந்தனர். இரண்டு மைனர்கள் உட்பட 25 பேர் தொடர்ந்து பிரான்ஸில் இருக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்கவேண்டும் …
மும்பையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்த விழாக்களில் அதிகப்படியான மக்கள் கூடுவார்கள் என்பதால், விஷமிகள் தாக்குதலில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, மும்பையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். எனவே வரும் …