நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் அமிதாப் பச்சன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 81 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தற்போது …

ரஞ்சி கோப்பை: மும்பை அணி 42-வது முறையாக சாம்பியன்!

மும்பை: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 42வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி …

மும்பை தொழிலதிபரை மணக்கிறார் வரலட்சுமி சரத்குமார் 

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் – மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் இருவருக்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான அறிவிப்பையும், புகைப்படங்களையும் மணவீட்டார் தற்போது வெளியிட்டுள்ளனர். சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012-ம் …

Richest Temples: ’அயோத்திக்கு முன்பு வரை!' இந்தியாவின் டாப் 10 பணக்கார கோயில்கள் விவரம் இதோ!

Richest Temples: ’அயோத்திக்கு முன்பு வரை!' இந்தியாவின் டாப் 10 பணக்கார கோயில்கள் விவரம் இதோ!

”பக்தர்களின் வருகை, செலுத்தக்கூடிய காணிக்கை, கோயில்களின் செத்து விவரங்களின் அடிப்படையில் வெளியாகி உள்ளது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created …

மும்பை: கொரோனா காலத்தில் கிச்சடி வழங்கியதில் ஊழல்… ஆதித்ய

கிச்சடி ஊழல் தொடர்பாக மும்பை போலீஸார் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி துணை கமிஷனர் சங்கீதா மற்றும் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். சங்கீதா மாநகராட்சியில் கிச்சடி ஒப்பந்தாரர்களை …

விவாகரத்து: குழந்தையை அம்மாவிடம் ஒப்படைக்க வேண்டிய நாளில்

குழந்தையை பெற, நிம்பல்கர் சொன்ன ஹோட்டலுக்கு நெதர்லாந்து பெண் வந்தார். ஆனால், அவர் சொன்னபடி குழந்தையுடன் அங்கு வரவில்லை. இதையடுத்து இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ் பவார் தலைமையில் …

மும்பையில் திறக்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய கடல் பாலம்…

மும்பையில் இருந்து நவிமும்பைக்கு கடல் வழியாக 22 கிலோமீட்டர் நீளத்திற்கு கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இக்கடல் பாலம் தென்மும்பையின் சிவ்ரி என்ற இடத்தில் தொடங்கி அருகில் உள்ள நவிமும்பையில் இருக்கும் நவசேவாவிற்கு கட்டப்பட்டுள்ளது. நவிமும்பையில் …

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்த காங்கிரஸ்

மறைந்த மூத்த தலைவர் முரளி தியோரா, காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் விசுவாசமான தலைவராக இருந்தார். தந்தை வழியில் அவரது மகன் மிலிந்த் தியோராவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார். அவர் மும்பை காங்கிரஸ் …

நிகரகுவா வழி அமெரிக்கா செல்ல முயற்சி – பிரான்ஸிலிருந்து

பிரான்ஸில் தரையிறங்கிய விமானம் நேற்று அங்கிருந்து இந்தியர்களுடன் இந்தியாவுக்கு புறப்பட்டது. அதில் 276 பயணிகள் இருந்தனர். இரண்டு மைனர்கள் உட்பட 25 பேர் தொடர்ந்து பிரான்ஸில் இருக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்கவேண்டும் …

மும்பையில் 144 தடை உத்தரவு: இட ஒதுக்கீடு கோரி 24-ம் தேதி

மும்பையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்த விழாக்களில் அதிகப்படியான மக்கள் கூடுவார்கள் என்பதால், விஷமிகள் தாக்குதலில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, மும்பையில் போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். எனவே வரும் …