விவாகரத்து: குழந்தையை அம்மாவிடம் ஒப்படைக்க வேண்டிய நாளில்

குழந்தையை பெற, நிம்பல்கர் சொன்ன ஹோட்டலுக்கு நெதர்லாந்து பெண் வந்தார். ஆனால், அவர் சொன்னபடி குழந்தையுடன் அங்கு வரவில்லை. இதையடுத்து இது குறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ் பவார் தலைமையில் …

`சடங்கு செய்யக்கூட பணமில்லை' – மகனின் சடலத்துடன்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மூதாட்டி ஒருவர் தனது மகனின் சடலத்தை, தனது இளைய மகனுடன் 4 சக்கர தள்ளு வண்டியில் எடுத்துச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. …