“முன்பு மூன்றாம் உலக நாடு.. இன்று முதல் நாடு” – சந்திரயான்-3 வெற்றி குறித்து அமிதாப் பச்சன் பெருமிதம்

மும்பை: நீண்டகாலமாக மூன்றாம் உலக நாடு என்று குறிப்பிடப்பட்ட இந்தியா இன்று முதல் நாடாக இருப்பதாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் …