தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் `Speaking for India’ என்ற பாட்காஸ்ட் மூலம் ஆடியோ வடிவில் மக்களிடம் பேசி வருகிறார். அதன் மூன்றாவது தொடர் இன்று காலை வெளியிடப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் அதில், “கடந்த மாதம் வெளியான …
தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் `Speaking for India’ என்ற பாட்காஸ்ட் மூலம் ஆடியோ வடிவில் மக்களிடம் பேசி வருகிறார். அதன் மூன்றாவது தொடர் இன்று காலை வெளியிடப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் அதில், “கடந்த மாதம் வெளியான …
சென்னையை அடுத்த பனையூரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பு முன்பு, அனுமதி பெறாமல் பா.ஜ.க கொடிக்கம்பம் வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவாக, அங்கு சென்ற காவல்துறையினர், …
`மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது’- தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு `இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது” என தென் மாநில ஆம்னி …
இந்த நிலையில், இந்த விவகாரத்துக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், இந்தியாவிலிருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றதாகக் கனடா தெரிவித்திருக்கிறது. இது குறித்து கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி,”இந்தியாவிலிருந்து எங்கள் நாட்டின் …
Leo: `லியோ திரைப்படத்தின் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை!’ – அரசின் உள்துறை செயலாளர் “லியோ திரைப்படத்தை காலை 7 மணிக்குத் திரையிட அனுமதிக்க முடியாது. அரசாணைப்படி காலை 9 மணிக்கே …
பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் மீண்டும் தொடங்கியிருக்கிறது. அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட இஸ்ரேல், தொடர்ந்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. அந்த ஆக்கிரமிப்பில் சொந்த மண்ணைச் சேர்ந்த குடிமக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த …
வெற்றிலையும் சுண்ணாம்பும் போல, இணைபிரியாத கலவையாகிவிட்டது காங்கிரஸ் கட்சியும் சர்ச்சையும். “அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கு சமூக வலைதளங்கள் அடிப்படை தேவையாகிவிட்டன. கர்நாடகாவில், ‘பே சி.எம்’ என அம்மாநில காங்கிரஸ் ஐ.டி விங் வடிவமைத்த போஸ்டர்தான், …
1967-ம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போருக்குப் பிறகு இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட காஸா பகுதி, யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை காரணமாக, இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு மத்தியில் பல ஆண்டுகளாக சிக்கல் இருந்துவருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா முனை ஹமாஸ் …
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அமைந்திருக்கிறது அத்திப்பள்ளி. இந்தப் பகுதியில் ஏராளமான பட்டாசுக்கடைகள் இருக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்டு, பட்டாசுகள் மிகப்பெரிய அளவில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த …
கடந்த 3-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (05.10.2023) நடைபெற்றது. உடல்நிலை காரணமாக ‘என் மண் …