ஜி 20 உச்சி மாநாடு 2023: டெல்லிக்கு விரையும் உலக நாடுகளின் தலைவர்கள்! தலைநகர் டெல்லியில் நாளை (09-09-2023), நாளை மறுதினம் (10-09-2023) என இரு தினங்கள் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. …
ஜி 20 உச்சி மாநாடு 2023: டெல்லிக்கு விரையும் உலக நாடுகளின் தலைவர்கள்! தலைநகர் டெல்லியில் நாளை (09-09-2023), நாளை மறுதினம் (10-09-2023) என இரு தினங்கள் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. …
பிரதமர் மோடி பங்கேற்ற 20-வது ஆசியன்-இந்தியா உச்சி மாநாடு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றது. இதில் ஆசியான்-இந்தியா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதன் எதிர்காலப் பாதையை வகுப்பது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். அப்போது …
மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild of India) அமைத்தது. அந்தக் குழுவினர் கடந்த ஆகஸ்ட் 7 …
இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், “தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய சனாதானம் குறித்தக் கருத்துக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். …
அமைச்சர் மஸ்தானுடைய மகன், மருமகன் கட்சிப் பதவி பறிப்பு! திமுக தலைமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கள்ளச்சாராய பிரச்னை, உட்கட்சி பூசல் போன்ற சர்ச்சைகள் தொடர்ந்தன. குறிப்பாக திண்டிவனம் நகர்மன்ற தி.மு.க-வில் 13 …
மேலும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், கே.சி. வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஷரத் பவார் (தேசியவாத காங்கிரஸ் கட்சி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), அபிஷேக் பானர்ஜி …
”இந்தியா என்று சொன்னாலே பாஜகவுக்கு பயம் வர தொடங்கிவிட்டது. இந்தியா கூட்டணியின் மூன்று கூட்டங்களை பார்த்து அஞ்சி நடுங்கியதால் பாஜக திடீரென்று கூட்ட உள்ளதாக அறிவித்து உள்ளார்கள்” TekTamil.com Disclaimer: This story is …
இது தொடர்பாக வெளியான செய்தியில், “மோடி தலைமையிலான அரசு இஸ்ரேலை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செப்டியர் (Septier) மற்றும் காக்னைட் (Cognyte) என்ற நிறுவனங்களிடமிருந்து அதிநவீன கண்காணிப்பு கருவிகளை வாங்கி, நாட்டு …
இந்த விவகாரத்தில் மத்திய அரசு, `அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால், இத்தகைய முயற்சிகள் உண்மையை மாற்றாது. வரைபடத்தின் மூலம் ஆக்கிரமிப்பைக் காட்டும் மனப்பான்மையை 1949-ம் ஆண்டு முதல் சீன அரசு முன்னெடுத்து …
“செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!” சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் …