ஜி 20 உச்சி மாநாடு 2023: ஜி 20 உச்சி மாநாடு 2023: டெல்லிக்கு

ஜி 20 உச்சி மாநாடு 2023: டெல்லிக்கு விரையும் உலக நாடுகளின் தலைவர்கள்!  தலைநகர் டெல்லியில் நாளை (09-09-2023), நாளை மறுதினம் (10-09-2023) என இரு தினங்கள் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. …

ASEAN-India Summit: `இந்தியாவையும், ஆசியாவையும் இணைப்பது

பிரதமர் மோடி பங்கேற்ற 20-வது ஆசியன்-இந்தியா உச்சி மாநாடு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றது. இதில் ஆசியான்-இந்தியா கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதன் எதிர்காலப் பாதையை வகுப்பது குறித்தும் பிரதமர் மோடி பேசினார். அப்போது …

மணிப்பூர்: Editors Guild of India மீது FIR – நடவடிக்கைக்கு

மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild of India) அமைத்தது. அந்தக் குழுவினர் கடந்த ஆகஸ்ட் 7 …

சனாதனம்: `உதயநிதி உரிய பதிலளிக்க வேண்டும்!' –

இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், “தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய சனாதானம் குறித்தக் கருத்துக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். …

Tamil News Live Updates : அமைச்சர் மஸ்தானுடைய மகன், மருமகன்

அமைச்சர் மஸ்தானுடைய மகன், மருமகன் கட்சிப் பதவி பறிப்பு! திமுக தலைமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கள்ளச்சாராய பிரச்னை, உட்கட்சி பூசல் போன்ற சர்ச்சைகள் தொடர்ந்தன. குறிப்பாக திண்டிவனம் நகர்மன்ற தி.மு.க-வில் 13 …

I.N.D.I.A: முக்கிய விவாதங்களும், எடுக்கப்படாத சில

மேலும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், கே.சி. வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஷரத் பவார் (தேசியவாத காங்கிரஸ் கட்சி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), அபிஷேக் பானர்ஜி …

MK Stalin: ’ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் யாரும் கட்சி நடத்த முடியாது’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

MK Stalin: ’ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் யாரும் கட்சி நடத்த முடியாது’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

”இந்தியா என்று சொன்னாலே பாஜகவுக்கு பயம் வர தொடங்கிவிட்டது. இந்தியா கூட்டணியின் மூன்று கூட்டங்களை பார்த்து அஞ்சி நடுங்கியதால் பாஜக திடீரென்று கூட்ட உள்ளதாக அறிவித்து உள்ளார்கள்” TekTamil.com Disclaimer: This story is …

மோடி அரசு: 140 கோடி இந்திய மக்களை உளவு பார்க்கும் திட்டம்? –

இது தொடர்பாக வெளியான செய்தியில், “மோடி தலைமையிலான அரசு இஸ்ரேலை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செப்டியர் (Septier) மற்றும் காக்னைட் (Cognyte) என்ற நிறுவனங்களிடமிருந்து அதிநவீன கண்காணிப்பு கருவிகளை வாங்கி, நாட்டு …

G20 உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கும் சீன அதிபர்? – வெளியான

இந்த விவகாரத்தில் மத்திய அரசு, `அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால், இத்தகைய முயற்சிகள் உண்மையை மாற்றாது. வரைபடத்தின் மூலம் ஆக்கிரமிப்பைக் காட்டும் மனப்பான்மையை 1949-ம் ஆண்டு முதல் சீன அரசு முன்னெடுத்து …

Tamil News Today Live: “அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன்

“செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!” சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் …