அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்தவும் பாஜக திட்டமிட்டு வருவதாகவும் இந்தியா கூட்டணியை சேர்ந்த சில தலைவர்கள் கூறி இருந்தனர். TekTamil.com …
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்தவும் பாஜக திட்டமிட்டு வருவதாகவும் இந்தியா கூட்டணியை சேர்ந்த சில தலைவர்கள் கூறி இருந்தனர். TekTamil.com …
5 பெண் ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை! ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணையை, அந்தத் துறை …
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க-பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளிடையே மோதல் முற்றி, கிளைமாக்ஸை எட்டியிருக்கிறது. அண்ணாமலை Vs அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் என்ற நிலை …
நெல்லை-சென்னை `வந்தே பாரத்’ ரயில் சேவை – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் நெல்லை – சென்னை இடையிலான `வந்தே பாரத்” ரயில் உட்பட 11 மாநிலங்களில், …
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடங்களை ஒதுக்கீடு செய்யும் `மகளிர் இட ஒதுக்கீடு” மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு …
இந்த நிலையில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான கனடாவின் நிரந்தர தூதுக்குழுவின் செய்தியாளர் சந்திப்பின் போது, கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,”நான் நாடாளுமன்றத்தில் கூறியது போல, கனேடிய மண்ணில் கனேடியர் ஒருவரின் கொலையில் இந்திய …
அதனால் இதை உடனடியாக நிறைவேற்றி, நடைமுறைக்கு கொண்டுவாருங்கள். மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதிகள் மறுசீரமைப்பு செய்தபிறகே இது நடைமுறைக்கு வரும் என்பது ஏற்கத்தக்கதல்ல. …
எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க கனடாவில் வன்முறை நடப்பதற்கு சாத்தியமான பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பிரதமர் மோடி, ஜஸ்டின் …
தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னுடைய தகுதி, வயது, அனுபவம் எதையும் புரிந்துகொள்ளாமல், கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வின் தலைவர்களைத் …