புதுச்சேரி: “பள்ளி மாணவர்கள் லேப்டாப் கொள்முதலில் ரூ.90

புதுச்சேரியில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “புதிய நாடாளுமன்றம் திறந்து இரண்டு மாதங்களாகின்றன. அதில் பாதுகாப்பு அம்சம் சிறப்பாக இருப்பதாகவும், அச்சுறுத்தலின்றி இனி நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் என்றும் …

“ஹமாஸ் தாக்குதலை, தீவிரவாத தாக்குதலாகவே பார்க்கிறோம்!"

வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சிட்விட்டர் அதேசமயம், இஸ்ரேலுடன் அமைதியான முறையில், தங்களின் எல்லைகளுக்குள் இறையாண்மை கொண்ட சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதை இந்தியா எப்போதும் …

“மாநிலம்விட்டு மாநிலம் செல்ல மீனவர்களுக்கு தேசிய

பிரதமர் மோடியின் பெரும் முயற்சியால் 20,000 கோடி ரூபாய்க்கு மீன்வளத்துறை அமைச்சகத்தின் மூலம் வளர்ச்சித்திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன. சுதந்திரம் பெற்று 2014-ம் ஆண்டு வரை மீனவர்களுக்காக செலவு செய்யப்பட்டிருப்பது வெறும் 3,680 கோடி ரூபாய்தான். பிரதமர் …