
என்னை அவமானப்படுத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளேன். இதுதொடர்பாக விசாரித்து டிஎஸ்பி மீது சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் …
என்னை அவமானப்படுத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளேன். இதுதொடர்பாக விசாரித்து டிஎஸ்பி மீது சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் …
21 எம்.எல்.ஏ-க்களைத் தொடர்பு கொண்டதாக அவர்கள் கூறினாலும், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி இதுவரை 7 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே அவர்கள் தொடர்பு கொண்டிருக்கின்றனர். இருப்பினும், அனைவரும் அதற்கு மறுத்துவிட்டனர். இதன் அர்த்தம் என்னவென்றால், மதுபான ஊழல் …
தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கூறுகையில், “பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முக்கால் பங்குத் தொகையை …
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், “பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொத்தடிமைபோல நடத்தி, கொடும் சித்ரவதைக்குள்ளாக்கிய செய்தியானது அதிர்ச்சியளிக்கிறது. தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ணீர்மல்கக் கூறும் …
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள திருவேள்விக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கசாமி. இவரின் மனைவி மீனாட்சி வயது 62. முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-க்களான குத்தாலம் கல்யாணம் மற்றும் அவருடைய மகன் அன்பழகன், சந்திரசேகர், கோவிந்தராஜ், …
உத்தரவுக்கு முன்பு முதல்வரை ஏன் சந்தித்தீர்கள் என்று கேட்டதற்கு, ”எனது தொகுதி விவகாரம் குறித்தும், சில பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பது தொடர்பாக முதல்வரை சந்தித்து பேசினேன். முதல்வரும், சபாநாயகரும் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்” என்றார். …
இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, “நீதிபதி குற்றவாளியை சந்தித்து பேச சென்றால், நீதிபதியிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?”‘ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே …
நடிகரும், தே.மு.தி.க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவால் காலமானார். அவரால் அரசியலில் அடையாளம் காணப்பட்டவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர் கோவை சூலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பனப்பட்டி தினகரன். சாதாரண ரசிகனாக தொடங்கிய …
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் கணேசன். அ.தி.மு.க-வைச் சேர்ந்தவரான இவர், 3-வது வார்டு மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். இந்த நிலையில், ‘ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான மான்ராஜ், எனக்குக் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். …
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் சுனில் கேதார். முன்னாள் அமைச்சரான சுனில் கேதார் நாக்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.150 கோடி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2001-ம் ஆண்டு வங்கியில் சுனில் …