சேலத்திலிருந்து கடந்த 16-ம் தேதி அதிகாலை சிதம்பரத்துக்கு ஏசி பேருந்து ஒன்று புறப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக அனைத்து நிறுத்தங்களிலும் அந்தப் பேருந்து நின்றிக்கிறது. இதில் கடுப்பான பயணிகள் சிலர், ‘ஏன் எல்லா இடத்திலும் நிக்குறீங்க… …
சேலத்திலிருந்து கடந்த 16-ம் தேதி அதிகாலை சிதம்பரத்துக்கு ஏசி பேருந்து ஒன்று புறப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக அனைத்து நிறுத்தங்களிலும் அந்தப் பேருந்து நின்றிக்கிறது. இதில் கடுப்பான பயணிகள் சிலர், ‘ஏன் எல்லா இடத்திலும் நிக்குறீங்க… …
ஒன்றிய அரசிடம் அவருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கான நிதியைப் பெற்றுத் தருவதற்கு முயலலாம். ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையைப் பெற்றுத் தரலாம். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நிதியை வாங்கித் தரலாம். மாநில அரசுக்கும் மத்திய …
இதன் காரணமாக, 04-11-2023 அன்று மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகியான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் உட்பட 19 நபர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதில், ஏற்கெனவே அதிக …
சுதந்திரப் போராட்ட வீரரும், தகைசால் தமிழர் விருதுபெற்ற மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான தோழர் என்.சங்கரய்யா, வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் …
தகைசால் தமிழர் சங்கரய்யா-வின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரை..! அரசியல் என்றாலே ஊழல், முறைகேடு, பதவிக்கும் பவுசுக்கும் கட்சி மாறுதல், சுய நலம் என ஒரு பகுதியினர் முகம் சுழிக்கும் இக்காலத்தில், …
கடந்த 2-ம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழா நடந்தது. முன்னதாக விடுதலைப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலை ஆட்சிக்குழு 2 முறை பரிந்துரைத்திருந்தது. அதற்கு …
அதற்காக செல்லும் பொழுது, ‘அது இல்லை… இது இல்லை…’ எனக்கூறி திருப்பி அனுப்பிவிடுகிறார், அவர்கள். இது வியாபாரிகளுக்கு பெரும் சிரமத்தை கொடுக்கிறது. இதேபோல் பட்டாசு கொள்முதல் செய்வோருக்கு மூன்று ஆண்டுகளுக்கு என ஒரு ‘லைசன்ஸ்’ …
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு …
சென்னை: “எனது மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “என்னுடைய மனைவிக்கு 5 வருடமாக …
Andhra Train Accident: பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு! ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று இரவு இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து குறித்து ஈஸ்ட் கோஸ்ட்டல் …