சென்னை வெள்ள பாதிப்பு: திமுக அரசின் அலட்சியங்கள் தான்

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டது ஒருபக்கமிருக்க, புயல் மற்றும் பெருமழைக்கான முன்னெச்சரிக்கை பணிகளையும் மீட்பு பணிகளையும் மேற்கொள்வதில் தி.மு.க அரசு கோட்டைவிட்டதாக விமர்சிக்கப்படுகின்றன். இதுகுறித்து விரிவாக விசாரித்தோம். சென்னை வெள்ளம் நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், …

“ரூ.4,000 கோடி செலவு செய்தும் தண்ணீர் ஏன் வடியவில்லை…

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையே தண்ணீரில் தவிக்கிறது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திருவொற்றியூர் உட்பட சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கிவருகிறது. அதிகாரிகளும், …

மத்திய அமைப்பு தொடர்புடைய இடங்களில் மாநில அமைப்பு சோதனையிட

இதற்கு முதலில் அமலாக்கத்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சோதனைக்கு அனுமதித்தனர். விடிய, விடிய நடத்த சோதனையில் அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு …

“தாங்கள் மத்திய அரசின் `NOMINEE' என்பதை ஆளுநர்கள்

தமிழ்நாட்டில் தி.மு.க அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதலானது, உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு விசாரணையாக நடைபெற்றுவருகிறது. இதில், `சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்” …

`சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா?!’ –

இந்த நிலையில், இந்த பந்தயத்திற்கு தடை விதிக்கவும், பந்தயத்தை இருங்காட்டுகோட்டையில் நடத்த உத்தரவிடவும் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீ ஹரிஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு …

“அண்ணாமலை ஒரு ஊசி பட்டாசு; வயது பத்தாது..!” – கொதிக்கும்

 “நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படும் 5 மாநில தேர்தலில் ‘வெற்றி உறுதி’ என்கிறார்களே, பா.ஜ.க தலைவர்கள்?” “பா.ஜ.க-வை பொறுத்தவரையில், இனி ஆப்பிரிக்காவில் நின்றால்தான் வெற்றி பெறும். வரவுள்ள 5 மாநில தேர்தல் முடிவில் பஞ்சபாண்டவர்கள் …

‘உங்களை தேடி, உங்கள் ஊரில்…’ – மக்கள் குறை தீர்க்கும்

முன்னதாக ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின். இதில் முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலர்கள், துறைத் தலைவர்களுடன் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். …

16 காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை – குட்கா விவகாரத்தில்

இதற்கிடையில் மாநிலம் முழுவதும் கடந்த 15 நாட்களில் போதை பொருள் கடத்திய 248 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 783 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என காவல்துறை தெரிவித்திருக்கிறது. இவ்வாறு நடக்கும் …

மசோதா விவகாரம்: “காலக்கெடு இல்லாததால்தான் ஆளுநர்கள் அதைப்

பா.ஜ.க ஆட்சி நடைபெறாத மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. உதாரணமாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் …

Aavin `நிறுத்தப்படும் பச்சை நிற பால் பாக்கெட்;

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில், கொழுப்புச்சத்து விகித அடிப்படையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்துவருகிறது. இதில், 4.5 சதவிகித …