ஆண்டு தோறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற …
ஆண்டு தோறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற …
அதேபோல, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “வேங்கைவயல் சம்பவம் நடந்து ஓர் ஆண்டு கடந்துவிட்டது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே. இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த உங்கள் சமூகநீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் …
இன்று தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன்! கனமழை மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை பார்வையிட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அங்கு செல்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்க …
மத்திய அரசில் இருந்து தந்ததாகக் கூறப்படும் ரூ.450 கோடி என்பது மத்திய அரசு மாநில பேரிடர் நிதிக்கு வழக்கமாகக் கொடுக்க வேண்டிய நிதியே தவிர, கூடுதல் நிதி எதுவும் வழங்கப்படவில்லை. மக்களின் நலனை கருத்தில் …
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார், அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென் மாவட்டத்திற்கு எப்போதுமே மகிழ்ச்சியான …
வெள்ள பாதிப்பு: `பிரதமர் நரேந்திர மோடி என்னை அழைத்திருந்தார்’ – முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினை அழைத்து பேசினார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் …
தொடர்ந்து பேசிய தலைமைச் செயலக வட்டாரங்கள், “செல்வப்பெருந்தகை அப்பாயிண்ட்மென்ட் வாங்கியது உண்மைதான். ஆனால் அமைச்சர் பொன்முடி விவகாரம், நிர்மலா சீதாராமன் பேட்டி, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரனின் தாயார் மறைவு போன்ற செய்திகளால் அப்செட்டில் இருந்தார். …
‘மழை பெய்யும் போது முதலமைச்சர் எங்கே இருந்தார்?’ என்று கேட்கிறார் நிர்மலா சீதாராமன். ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்துக்குச் சென்றிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். ‘இந்தியா’ என்றாலே இவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. அதனைத்தான் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தியிருக்கிறார். …
நாடாளுமன்றப் போராட்டம்: திருச்சி சிவா காட்டம்: இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 143 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்து நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது, பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க எம்.பி திருச்சி சிவா, “ஒரு …
நேற்றுவரை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும், அவரின் மனைவிக்கும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் தண்டனையாக விதித்து தீர்ப்பளித்தது. அதோடு, …