'நாடாளுமன்றத் தொகுதி மறுவரையரை செய்யப்பட்டால் இந்தியா

சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் `சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தி.க.தலைவர் கி.வீரமணி, …

'நீட் தேர்வும், ‘ஜீரோ பெர்சென்டைல்’ சர்ச்சையும்' –

இந்தியாவில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து மருத்துவப் படிப்பவர்களுக்கு (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. …

‘‘மலைத்த வேறுபாடு இருப்பதை உணர்கிறேன்’’ – மணியம்மை குறித்த

‘எதிர்காலத்தில், கட்சியைக் காப்பாற்ற ஒரு புத்திசாலி பெண் கிடைத்துவிட்டார்’ என்கிற வகையில், மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்துகொண்டார். ‘இது, பொருந்தா திருமணம்’ என்று அண்ணா, திராவிடக் கழகத்திலிருந்து வெளியேறினார்’. இதுதான் அன்றைய தினம் நான் …

`தலைக்குமேல் கத்தி; 8 எம்.பி தொகுதிகளை இழக்கும்

`சென்ட்ரல் விஸ்டா’ கட்டுமானத்தின்போதே எழுந்த சர்ச்சை: சமீபத்தில்தான் `சென்ட்ரல் விஸ்டா’ எனும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு, பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானத்தின்போதே மத்திய அரசு வெளியிட்ட புகைப்படங்கள், …

மகளிர் இட ஒதுக்கீடு: “தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடம் என்ற `மகளிர் இடஒதுக்கீடு’ மசோதாவை பாஜக அரசு நேற்று புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மசோதா மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. …

மகளிர் உரிமைத் தொகை: மினிமம் பேலன்ஸ் இல்லாததால் வங்கிகள்

இரண்டு ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகு, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க அரசு. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், 1,06,50,000 …

“ஒரே நாடு ஒரே தேர்தல் என பிரதமர் சொன்னதிலிருந்து ஸ்டாலின்

செக்காணூரணியில் மின் மயானம் வேண்டாம் என்ற மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர், துறையின் செயலர், அமைச்சர் என அனைவரிடத்திலும் கொண்டு சென்றுள்ளேன்., அந்த மின் மயானம் நிச்சயமாக ரத்து செய்யப்படும் என உறுதியாக சொல்கிறேன். …

Tamil News Today Live: தமிழகம் முழுவதும் 30 இடங்களில்

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை! தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக உக்கடம் கார் வெடிப்பு தொடர்பாக இந்த …

'காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்' –

தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்காமல் கர்நாடக அரசு முரண்டு பிடித்துவருகிறது. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆக. 14-ம் தேதி மனு தாக்கல் செய்தது. அதில், “கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி …

வந்தாச்சு ஹாப்பி நியூஸ்.. ரூ.1000 உரிமத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

வந்தாச்சு ஹாப்பி நியூஸ்.. ரூ.1000 உரிமத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

இந்நிலையில் இன்று காலை பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான …