இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “நல்ல விஷயங்களை எதிர்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. இது மிகப்பெரிய கண்டனத்துக்குரிய விஷயம். நாட்டில் இருக்கும் மாணவர்களின் கல்வி தகுதி, கடந்து வந்த …
இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “நல்ல விஷயங்களை எதிர்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. இது மிகப்பெரிய கண்டனத்துக்குரிய விஷயம். நாட்டில் இருக்கும் மாணவர்களின் கல்வி தகுதி, கடந்து வந்த …
சென்னையில் தி.மு.க மகளிரணி சார்பில், நேற்று `மகளிர் உரிமை மாநாடு” நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமை மற்றும் கனிமொழியின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அவரின் மகள் …
“2024-க்கு பிறகு மோடி ஆட்சி இருக்காது என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஒற்றுமையாக இருந்தால் பாஜகவை வீழ்த்தலாம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …
2029, 2034-ல் தான் வரும் என்று கூறுகிறார்கள். ஆனால். 2024-க்கு பிறகு மோடி ஆட்சியே இருக்காது. பெண்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. மேலும் இந்த சட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட …
இந்த நிலை நீடித்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் 43 சதவிகித பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால், பா.ஜ.க ஆட்சியில் 2016-17ல் 16 சதவீத பெண்கள் வேலைக்கு …
தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (14.10.2023) மாலை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா …
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ‘தமிழக சிறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானைத்தைக் கொண்டு வந்தார், எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா. அப்போது பேசிய …
மேலும், “காவிரி நீரை தர மறுக்கின்ற காங்கிரஸ் அரசை இந்த அரசு கண்டித்திருக்க வேண்டும். உண்மையில் உங்களுக்கு தைரியம் இருந்தால் `கர்நாடகா காங்கிரஸ் அரசை நாங்கள் கண்டிக்கிறோம்’ என்று நாளை ஒரு தீர்மானத்தை இயற்றுங்கள் …
கோரிக்கைகளுக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டுச் சிறைவாசிகளில் பத்து ஆண்டுகள் மற்றும் இருபது ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள், வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணைநோய்கள் இருக்கக்கூடிய உடல்நலம் குன்றிய சிறைவாசிகள், …
அதையடுத்து நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “பொதுக்கூட்டத்தில் நான் நீட் தேர்வு பற்றி பேசியபோது வாய் தவறி தவறுதலாக ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டேன். உள்நோக்கம் இல்லாமல், என்னை அறியாமல் பிறர் மனம் புண்படும் …