மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, 2026 – 2027-ல் நம் நாட்டின் பொருளாதாரத்தை, 5 ட்ரில்லியன் டாலர் (ரூ.416 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அடுத்த …
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, 2026 – 2027-ல் நம் நாட்டின் பொருளாதாரத்தை, 5 ட்ரில்லியன் டாலர் (ரூ.416 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அடுத்த …
ஈரோடு: முருகனின் அறுபடை வீடுகளாகக் கருதப்படும் கோயில்களில் மட்டும், திமுக ஆட்சியில் ரூ.599 கோடி மதிப்பில் 238 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி …
இந்த விவகாரம் தொடர்பாக, திருப்பதியில் நேற்று முன்தினம் தனது வீட்டில் கண்ணீர் தேங்கிய கண்களுடன் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரோஜா, “பண்டாருவின் பேச்சைக் கேட்ட அவரின் மனைவி, மகள், மருமகள் ஆகியோர் அவரை அறைந்து, தங்களுக்கு …
மயிலாடுதுறையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், “எனக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பை பெற்று தந்து, நான் அமைச்சராவதற்கு முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் தான் காரணம்” என அமைச்சர் மெய்யநாதன் பேசினார். கிராமசபைக் கூட்டத்தில் …
கனடா குடியுரிமைப் பெற்ற சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என்ற கனடாவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்தியா – கனடா இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா, …
முந்தைய தேர்தலில் பா.ஜ.க இரண்டு வார்டுகளை வென்றது. தனக்கு நெருக்கமானவர்களை மாவட்டக் குழு உறுப்பினர்களாக ஆக்குகிறார். அவர்களாலும் இந்தப் பயனும் இல்லை” என்றும் குற்றம் சாட்டினார். இதற்கிடையில், மற்றொரு குழு பா.ஜ.க தொண்டர்கள் அந்த …
Published:02 Sep 2023 7 AMUpdated:02 Sep 2023 7 AM தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் புகைப்படத்தொகுப்பு. விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் பெற்றிடுங்கள்! …
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் ஆந்திராவில், அடுத்தாண்டு மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஜனசேனா …