
இந்தியாவில் பெண்கள் தங்களின் வீட்டைத் தாண்டி வெளியே காலடி எடுத்துவைத்தற்குப் பின்னால், நீண்ட நெடிய போராட்டங்களும், உரிமைக் குரல்களும், வலிகளும் நிறைந்திருக்கின்றன. ஆண்களுக்குக் கிடைக்கும் உரிமைகள் சரிசமமாக அவர்களுக்கும் கிடைக்கும்போதுதான், கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் …