Melukote: ஜெயலலிதா பிறந்த மேலுக்கோட்டை ஊரிலுள்ள நரசிம்மர் கோயிலில் ஓய்ந்தது வடகலை - தென்கலை பஞ்சாயத்து - எப்படி?

Melukote: ஜெயலலிதா பிறந்த மேலுக்கோட்டை ஊரிலுள்ள நரசிம்மர் கோயிலில் ஓய்ந்தது வடகலை – தென்கலை பஞ்சாயத்து – எப்படி?

1814ஆம் ஆண்டில், மைசூர் மகாராஜா ஸ்ரீகிருஷ்ணராஜ உடையார், தென்கலை பாரம்பரியம் என்பதால், கோயில் தெய்வத்திற்கும் கோபுரத்திற்கும் தென்கலை என்று பெயரிட வேண்டும் என்று ஆணையிட்டார். அது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், 1972ஆம் ஆண்டின் இறுதியில், கொல்கத்தா …