தஞ்சை மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், கலைஞரின் தலைமை மாவட்டம் திருச்சி தான். தி.மு.க-விற்கும் திருச்சி தான் தலைமை மாவட்டமாக இருக்கிறது. திருச்சியை தலைநகரமாக மாற்ற எம்.ஜி.ஆர் விரும்பினார். அது சரி தான். தமிழ்நாட்டில் மத்தியில் உள்ள …
தஞ்சை மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், கலைஞரின் தலைமை மாவட்டம் திருச்சி தான். தி.மு.க-விற்கும் திருச்சி தான் தலைமை மாவட்டமாக இருக்கிறது. திருச்சியை தலைநகரமாக மாற்ற எம்.ஜி.ஆர் விரும்பினார். அது சரி தான். தமிழ்நாட்டில் மத்தியில் உள்ள …
ஊட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது நூற்றாண்டு பழைமை வாய்ந்த நகராட்சி சந்தை. ஆங்கிலேயர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஊட்டி நகராட்சிக்குச் சொந்தமான இந்த கடைகள், வணிகர்களுக்கு வாடகைக்கு …
சென்னை ஷெனாய் நகரில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கூட்டமும், நீட் விலக்குக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சியும் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “எல்லா விதமான …
குறிப்பாக தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியம், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி, முருகேசன், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், நெல்லை மத்திய …
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் `பா.ஜ.க-வைத் தோற்கடிப்பதே கட்சியின் இலக்காக இருக்க வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் …
மும்பையில் எதிர்க்கட்சிக் கூட்டணியான `இந்தியா’ கூட்டணி தலைவர்களின் மூன்றாவது கூட்டம் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கும் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா பட்டோலே மற்றும் சரத் பவார் ஆகியோர் …
`பிரதமர் மோடியின் கழுத்தை பிடிக்கப்போகிறோம்’ என்று சொல்லிக்கொண்டு பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மும்பையில் நடக்க இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு வந்துள்ளார். ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்து …