
இது குறித்து, வாக்கு படிவங்களில் தேர்தல் தலைமை அதிகாரி கையொப்பமிடும் வீடீயோவை, தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஆம் ஆத்மி, “சண்டிகர் மேயர் தேர்தலில், ஜனநாயகத்தை பா.ஜ.க படுகொலை செய்துவிட்டது. இந்த …
இது குறித்து, வாக்கு படிவங்களில் தேர்தல் தலைமை அதிகாரி கையொப்பமிடும் வீடீயோவை, தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஆம் ஆத்மி, “சண்டிகர் மேயர் தேர்தலில், ஜனநாயகத்தை பா.ஜ.க படுகொலை செய்துவிட்டது. இந்த …
நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெற இருந்ததைத் தொடர்ந்து மேயர் சரவணனின் வாகனம் நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கவுன்சிலர்கள் வராததால் கூட்டம் கைவிடப்பட்டதால் தீர்மானம் தோவியடைந்ததாக கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து மேயரின் …
இது குறித்து ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது, “நெல்லை மாநகராட்சி முடங்கிப் போனதற்கு மேயர் சரவணன் மட்டுமே காரணம். எந்த வேலை நடந்தாலும் அதில் தனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என கணக்குப் போடுகிறாரே …
கும்பகோணம் மாநகராட்சியில் மாமன்றக் கூட்டம் காங்கிரஸ் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை மேயர், ஆணையர், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற 13 புதிய திட்டப் பணிகளுக்கு …
வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே டிசம்பர் 21-ம் தேதி எதிர்க்கட்சி எம்.பி-க்களைக் கண்டித்து, பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரும் வேலூர் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி, இப்போதைய …
எதிர்க்கட்சி எம்.பி-க்களைக் கண்டித்து, வேலூரில் பா.ஜ.க-வினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச்செயலாளரும் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயருமான கார்த்தியாயினி, ‘‘வேலூர் மாநகராட்சியின் நிலை அய்யோ… கந்தரகோலமாக …
அத்துடன், அவர்மீது முறைகேடுப் புகார்களையும் அடுக்கினர். இந்த நிலையில்தான், 6-வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20-வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24-வது வார்டு உறுப்பினர் ரவீந்தர், மாநகரப் பிரதிநிதி சுண்ணாம்பு மணி ஆகியோர் கட்சியின் …
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில், ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நேற்று (29-11-2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் …
கடந்த 21-ம் தேதி மாநகராட்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுப்பதற்காக ஆளும் கட்சி கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர். ஆனால், முகாமில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இல்லாததால் …
சட்டவிரோத பண பரிமாற்றம் தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. செந்தில் பாலாஜி தொடர்பான பல ஆவணங்கள் …