
கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற …
கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற …
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருகசெய்யும் குற்ற மொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றரவல்குல் வல்குல் புனமயிலே! போதராய்! சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்துநின் …
மார்கசிர்ஷ பூர்ணிமாவின் நல்ல நேரம்: பஞ்சாங்கத்தின் படி, ஆண்டின் கடைசி முழு நிலவு டிசம்பர் 26 ல் இன்று வருகிறது, இது டிசம்பர் 26 இன்று காலை 5:46 மணிக்கு தொடங்கி டிசம்பர் 27 …
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் …
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்; மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? ‘மாமாயன், …
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்ப கைப்பேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப் படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ? …
Last Updated : 22 Dec, 2023 05:57 AM Published : 22 Dec 2023 05:57 AM Last Updated : 22 Dec 2023 05:57 AM புள்ளும் சிலம்பினகாண்; …
அதிக சக்தி கொண்ட பிராண வாயு அடுக்கு, மார்கழியில் பூமிக்கு அருகே வரும் என்பதால், அதன் பயன்களைப் பெற வேண்டி,அதிகாலை எழுவது,குளிப்பது,கோலம் போடுவது,ஆலயம் செல்வது,வீதியில் பஜனைப் பாடல்கள் பாடிச் செல்வது போன்ற செயல் அனைத்தும் …
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொ பார்த்தேறி, ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் …
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் லூடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறவண்டு கண்படுப்பத் தேங்காதே …