''த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு'' – மன்சூர் அலிகான் அறிக்கை

சென்னை: சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு …

Tamil News Today Live: `சக திரைநாயகி திரிஷாவே… என்னை

`எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு!’ – நடிகர் மன்சூர் அலிகான் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்த பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பான விசாரணைக்கும் நடிகர் மன்சூர் …

“த்ரிஷாவை ஒரு நடிகையாக மதிக்கிறேன்” – காவல் நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகான்

சென்னை: ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக இன்று ஆஜரானார். விசாரணை முடித்து வெளியே வந்தவர் செய்தியாளர்களிடம், “த்ரிஷாவை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. ஒரு நடிகையாக அவரை மதிக்கிறேன் …

`சேரி மொழி’ சர்ச்சை: “பிரஞ்சு மொழியிலே… நான் பயன்படுத்திய

இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு அக்கா தவற்றை உணர்ந்து ட்வீட்டை நீக்கிவிடுவார் என நம்புகிறேன். மேலும், அவரது பதிவுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” எனப் …

“சேரி மொழியில் பேச முடியாது” – குஷ்பூ கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

சென்னை: “உங்களைப் போல சேரி மொழியில் என்னால் பேச முடியாது” என தனது எக்ஸ் தள பக்கத்தில் குஷ்பூ தெரிவித்த நிலையில் அவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மன்சூர் அலி கான் சர்ச்சைப் …

சர்ச்சைப் பேச்சு விவகாரம்: நேரில் ஆஜராக மன்சூர் அலிகானுக்கு காவல்துறை சம்மன்

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசிய நிலையில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. தற்போது நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோ …

“மன்சூர் அலிகான் இன உணர்வு மிக்க தமிழன்; நகைச்சுவைக்கு பேசியிருப்பார்” – சீமான் 

சென்னை: த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் விளையாட்டாக, நகைச்சுவைக்கு சொல்லியிருக்கலாம். இன உணர்வு மிக்க ஒரு தமிழன் அவர் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (நவ 21) …

நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: மன்சூர் அலி கான் மீது வழக்குப் பதிவு

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலி கான் மீது, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் …

“அருவருக்கத்தக்கப் பேச்சு” – மன்சூர் அலி கானுக்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம்

சென்னை: “அருவருக்கத்தக்கப் பேச்சு” என நடிகை த்ரிஷா குறித்த மன்சூர் அலி கானின் கருத்துகளுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “த்ரிஷா குறித்து …

“மன்னிப்பு கேட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – மன்சூர் அலிகானுக்கு பாரதிராஜா வலியுறுத்தல்

சென்னை: “மன்சூர் அலி கான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல்” என்று தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள …