
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைக்கு தேவையான மண், மணல், ஜல்லி போன்ற பல தேவைகளையும்கூட கடந்த அ.தி.மு.க ஆட்சியில் …
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைக்கு தேவையான மண், மணல், ஜல்லி போன்ற பல தேவைகளையும்கூட கடந்த அ.தி.மு.க ஆட்சியில் …
சென்னையில் கொட்டிய கனமழையைப் போலவே, தென்தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாகக் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் இந்த மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய …
ஆவினும் சர்ச்சையும் பிரிக்கமுடியாததாகிவிட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து ஆவினில் விலை உயர்வு, பால் மற்றும் பால் உபபொருள்களின் தட்டுப்பாடு என பல்வேறு குளறுபடிகள் தலைவிரித்தாடுகிறது. என்ன செய்வதென தெரியாமல் அமைச்சரும், அதிகாரிகளும் …
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில், கொழுப்புச்சத்து விகித அடிப்படையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்துவருகிறது. இதில், 4.5 சதவிகித …
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் இருந்த நிலையில் பல சங்கங்கள் இழுத்து மூடும் நிலை உருவாகியுள்ளது. திமுக அரசு வந்த புதிதில் 3 ரூபாய் விற்பனை விலையை குறைத்தனர். இதன் மூலம் ஆவினுக்கு 300 கோடி …