காவல்துறையின் கமாண்டோ கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு பழங்குடியினரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பாதுகாப்பு வாகனங்களை தள்ளிவிட்டு மோரேக்குள் நுழைவது குறித்த காணொலிகள் வெளியாகி உள்ளன. முன்னதாக, …
Tag: Manipur Violence

பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில், பெரும்பான்மைச் சமூகமான பழங்குடியல்லாத மெய்தி இனத்தவர்களுக்கும், குக்கி பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே கடந்த மே மாதம் வெடித்த வன்முறை, இன்னும் ஓய்ந்தபாடில்லை. அவ்வப்போது, வன்முறை அரங்கேறிய …

மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்துக்கும், பழங்குடியல்லாத மெய்தி சமூகத்துக்கும் இடையிலான வன்முறை மே மாதம் முதல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. நெருப்புக்கு இரையான வீடுகள், கடைகள், நூற்றுக்கும் மேற்பட்டோரின் மரணங்கள், பழங்குடிப் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் …

அதைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விமான நிலையத்துக்குச் சென்றேன். அப்போது ஒரு அறைக்குள் நான் அடைக்கப்பட்டேன். அங்கு பிரதமர் மோடி இருந்தார். அந்த அறையை …

பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில், குக்கி பழங்குடியினத்துக்கும், பழங்குடியல்லாத மெய்தி இனத்துக்கும் இடையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இனக்கலவரம் நடந்துகொண்டிருக்கிறது. ஜூலையில், குக்கி இன பெண்கள் இருவர் …

மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild of India) அமைத்தது. அந்தக் குழுவினர் கடந்த ஆகஸ்ட் 7 …

சனாதனத்துக்கு எதிராக உதயநிதி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று பா.ஜ.க-வினர் கேள்வி எழுப்பிவருகிறார்கள். உதயநிதியின் கருத்தை இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆதரிக்கின்றனவா என்ற கேள்வியையும் பா.ஜ.க-வினர் எழுப்பிவருகிறார்கள். த.மு.எ.க.ச …

இதற்கிடையில், `வன்முறையைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கைப் பார்த்த முதல்வர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் கோரிக்கையை வைத்தபோது, “கலவரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் தான் முதல்வர் பதவி விலகவேண்டும். …