மணிப்பூரில் மீண்டும் பதற்றம்… மர்ம நபர்களின் தாக்குதலில்

காவல்துறையின் கமாண்டோ கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு பழங்குடியினரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பாதுகாப்பு வாகனங்களை தள்ளிவிட்டு மோரேக்குள் நுழைவது குறித்த காணொலிகள் வெளியாகி உள்ளன.  முன்னதாக, …

Meitei: `மெய்தி ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்குத் தடை

பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில், பெரும்பான்மைச் சமூகமான பழங்குடியல்லாத மெய்தி இனத்தவர்களுக்கும், குக்கி பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே கடந்த மே மாதம் வெடித்த வன்முறை, இன்னும் ஓய்ந்தபாடில்லை. அவ்வப்போது, வன்முறை அரங்கேறிய …

மணிப்பூர் வன்முறை: “இரு சமூகத்தினரும் ஒன்றாக அமர்ந்து பேசி

மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்துக்கும், பழங்குடியல்லாத மெய்தி  சமூகத்துக்கும் இடையிலான வன்முறை மே மாதம் முதல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. நெருப்புக்கு இரையான வீடுகள், கடைகள், நூற்றுக்கும் மேற்பட்டோரின் மரணங்கள், பழங்குடிப் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் …

புல்வாமா, மணிப்பூர் வன்முறை, அதானி… ராகுல் காந்தி – சத்ய

அதைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விமான நிலையத்துக்குச் சென்றேன். அப்போது ஒரு அறைக்குள் நான் அடைக்கப்பட்டேன். அங்கு பிரதமர் மோடி இருந்தார். அந்த அறையை …

“புலம்பெயர்ந்தோர்களின் தாக்கமும் மணிப்பூர் பிரச்னையின் ஒரு

பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில், குக்கி பழங்குடியினத்துக்கும், பழங்குடியல்லாத மெய்தி இனத்துக்கும் இடையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இனக்கலவரம் நடந்துகொண்டிருக்கிறது. ஜூலையில், குக்கி இன பெண்கள் இருவர் …

மணிப்பூர்: Editors Guild of India மீது FIR – நடவடிக்கைக்கு

மணிப்பூரில் நடந்த வன்முறைச் சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild of India) அமைத்தது. அந்தக் குழுவினர் கடந்த ஆகஸ்ட் 7 …

எப்போதும் `மெளனம்’ காக்கும் பிரதமர் மோடி சனாதன சர்ச்சையில்

சனாதனத்துக்கு எதிராக உதயநிதி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று பா.ஜ.க-வினர் கேள்வி எழுப்பிவருகிறார்கள். உதயநிதியின் கருத்தை இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆதரிக்கின்றனவா என்ற கேள்வியையும் பா.ஜ.க-வினர் எழுப்பிவருகிறார்கள். த.மு.எ.க.ச …

“மோடி, அமித் ஷாவின் அறிக்கைகளைக் கேட்ட பிறகு மணிப்பூரில்

இதற்கிடையில், `வன்முறையைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கைப் பார்த்த முதல்வர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் கோரிக்கையை வைத்தபோது, “கலவரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் தான் முதல்வர் பதவி விலகவேண்டும். …