அயோத்தியில் நேற்று நடைபெற்ற ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை, இந்தியா கூட்டணியின் பெரும்பாலான கட்சிகள், `இது பா.ஜ.க-வின் மத அரசியல்’ என்று கூறி ஒன்றாகப் புறக்கணித்தன. ஆனால், இந்தியா கூட்டணி ஆரம்பித்த நாள் முதலே, …
அயோத்தியில் நேற்று நடைபெற்ற ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை, இந்தியா கூட்டணியின் பெரும்பாலான கட்சிகள், `இது பா.ஜ.க-வின் மத அரசியல்’ என்று கூறி ஒன்றாகப் புறக்கணித்தன. ஆனால், இந்தியா கூட்டணி ஆரம்பித்த நாள் முதலே, …
“விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகிவிட்டதா?” “அனைத்து விதங்களிலும் காங்கிரஸ் தயாராகி வருகிறது. அனைத்து பார்லிமென்ட் தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். எப்படி செயல்பட வேண்டும் என பயிற்சி கொடுத்து வருகிறோம். …
பீகாரிலும் நிதீஷ் குமார் தங்களது கட்சி 17 தொகுதிக்கு குறைத்து போட்டியிடாது என்று தெரிவித்துள்ளார். லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் 17 தொகுதி கேட்டுள்ளது. இதனால் இங்கு காங்கிரஸ் கட்சிக்கு வெறும் ஐந்து …
அதே நாளில், மேற்கு வங்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி நடத்துவார்கள் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும், இந்துமதச் சடங்குகளையும் தனது தேர்தல் அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது …
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து `இந்தியா’ கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். இதில் காங்கிரஸ், தி.மு.க, ஜனதா தளம், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் என 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதன் முதல் …
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த மாதம், 22-ம் தேதி மதியம் 12:45 மணிக்குள் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலையைப் பிரதிஷ்டை …
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான N.D.A கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி களம் காண்கிறது. I.N.D.I.A கூட்டணியின் சார்பில், 26 கட்சிகள் இணைந்து 4 கட்ட கூட்டங்களை நடத்தியிருக்கின்றன. ஆனால், …
மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தில், பள்ளி ஆள்சேர்ப்பு விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் கல்வியமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் கைதாகியிருக்கின்றனர். மேலும், இந்த விவகாரத்தில், கட்சியின் …
கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் 141 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதித்து எதிர்க்கட்சிகள் …
இந்தியா கூட்டணியின் பிரதமர் முகமாக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்தலாம் என்று மம்தாவும், கெஜ்ரிவாலும் கூறியிருந்தாலும், அது இந்தியா கூட்டணித் தலைவர்களின் ஒருமித்த முடிவாக எடுக்கப்படவில்லை. மம்தாவின் முன்மொழிவுக்கு ‘இந்தியா’ கூட்டணியில் 12 தலைவர்கள் ஆதரவு …