மகாராஷ்டிரா: அரசு மருத்துவமனையில் 24 மணிநேரத்தில் 12

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் இச்சம்பவத்தை துரதிஷ்டமானது என்று குறிப்பிட்டதோடு, என்ன நடந்தது என்ற விபரம் அறிக்கையாக கேட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த உயிரிழப்பு சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த …

பங்கஜா முண்டே: தன்னிச்சையாக `சிவசக்தி’ யாத்திரை… சர்க்கரை

பாஜக-வில் பதவியில் நீடித்தாலும், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பங்கஜா முண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பங்கஜா முண்டே தோல்வி அடைந்தார். ஆனாலும் மேலவை …

`சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் பதவி தப்புமா?' – பதவி பறிப்பு

அவர்கள் இன்று சட்டமன்றத்தின் மத்திய ஹாலில் பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று கூடும் எம்.எல்.ஏ.க்களிடம் அவர்கள் மீதான பதவி பறிப்பு விசாரணை எப்போது நடைபெறும் என்பது தொடர்பான விபரம் தெரிவிக்கப்படும் …

மகாராஷ்டிரா: இடஒதுக்கீடு கோரி போராடியவர்கள் மீது தடியடி;

மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்திலுள்ள அந்தர்வாலி என்ற கிராமத்தில் மனோஜ் சராங்கே என்பவர் மராத்தா (Maratha Quota) சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரி கடந்த சில நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். உண்ணாவிரதத்தை …

`தேசியவாத காங்கிரஸ் உடையவில்லை; அஜித் பவார் கட்சியின் மூத்த

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகிறது. அஜித் பவார் அணியினர் தங்களது அணிக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கோரி …

Crime: மகாராஷ்டிராவில் பயங்கரம்: மெசேஜ் அனுப்பிய தாய்…வெட்டிக் கொலை செய்த மகன்…என்ன நடந்தது?

<p><strong>Crime:&nbsp;</strong>மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் &nbsp;பெற்ற தாயை, அவரது மகனே கோடறியால் வெட்டிக் கொலை &nbsp;செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசாய் டவுன்ஷிப்பின் பரோல் பகுதியைச் &nbsp;சேர்ந்தவர் சோனாலி …