உத்தரவுக்கு முன்பு முதல்வரை ஏன் சந்தித்தீர்கள் என்று கேட்டதற்கு, ”எனது தொகுதி விவகாரம் குறித்தும், சில பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பது தொடர்பாக முதல்வரை சந்தித்து பேசினேன். முதல்வரும், சபாநாயகரும் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்” என்றார். …
உத்தரவுக்கு முன்பு முதல்வரை ஏன் சந்தித்தீர்கள் என்று கேட்டதற்கு, ”எனது தொகுதி விவகாரம் குறித்தும், சில பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பது தொடர்பாக முதல்வரை சந்தித்து பேசினேன். முதல்வரும், சபாநாயகரும் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்” என்றார். …
இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, “நீதிபதி குற்றவாளியை சந்தித்து பேச சென்றால், நீதிபதியிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?”‘ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே …
ஆனால் அந்த பணத்தை நிறுவனத்தை நடத்த பயன்படுத்தாமல் அதனை கன்னாட் சர்க்கரை ஆலையை வாங்க பயன்படுத்தியுள்ளனர். கன்னாட் நிறுவனத்தை பாராமதி அக்ரோ நிறுவனம் ஏலத்தில் ஆலையை ரூ.50 கோடிக்கு எடுத்துள்ளது” என்று தெரிவித்தனர். மகாராஷ்டிரா …
மகாராஷ்டிராவில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருப்பவர் அப்துல் சத்தார். சிவசேனா(ஷிண்டே)வை சேர்ந்த அப்துல் சத்தார் அடிக்கடி சர்ச்சைக்குறிய வகையில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சத்ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள சிலோட் என்ற இடத்தில் …
அந்த ஆடியோ பதிவுகளை வைத்துக்கொண்டு உத்தவ் தாக்கரே அரசுக்கு பட்னாவிஸ் நெருக்கடி கொடுத்தார். இதையடுத்து ரேஷ்மி சுக்லா மீது புனே மற்றும் மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தான் இவ்வழக்குகளில் கைது செய்யப்படக்கூடும் என்று …
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் சுனில் கேதார். முன்னாள் அமைச்சரான சுனில் கேதார் நாக்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.150 கோடி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2001-ம் ஆண்டு வங்கியில் சுனில் …
அவர் மூன்று மணி நேரம் சூதாட்டம் விளையாடி 3.5 கோடியை இழந்துள்ளார். அதற்கான பணத்தை அமெரிக்க டாலரில் கொடுத்துள்ளார். ஆனால் பா.ஜ.க. இதனை மறைக்க பார்க்கிறது. மகாராஷ்டிராவில் பல்வேறு பிரச்னைகளால் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் …
உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெற முடிவு செய்தபோது, மேடையில் இருந்த சிலர் `உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரவேண்டும்’ என்று தெரிவித்தனர். அவர்களை அமைதிப்படுத்திய மனோஜ், “இட ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதம் கொடுப்பதால், அரசுக்கு நாம் அவகாசம் கொடுக்கவேண்டும். …
ஷிர்டி மற்றும் அகமத்நகர் பகுதியில் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஷிர்டி கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். மஜல்காவ் நகராட்சி அலுவலகத்திற்கும் தீ வைக்கப்பட்டது. நாண்டெட் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் தாக்கப்பட்டதால் …
கடந்த 30 ஆண்டுகளாக அரசுகள் சாலை நுழைவு கட்டணத்தை ரத்து செய்வோம் என்று கூறுகின்றன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று கூறினார். மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இது குறித்து கூறுகையில், …