
சிறை என்றாலே சாப்பாடு மிகவும் மோசமாக இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் இப்போது சிறையில் உணவோடு சேர்த்து அசைவ உணவுகளும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இது தவிர சிறை கேன்டீனில் தங்களுக்கு தேவையான …
சிறை என்றாலே சாப்பாடு மிகவும் மோசமாக இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் இப்போது சிறையில் உணவோடு சேர்த்து அசைவ உணவுகளும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இது தவிர சிறை கேன்டீனில் தங்களுக்கு தேவையான …
அரபிக்கடலை நோக்கி இருக்கும் இக்கட்டிடத்தில் முதலில் டி.சி.எஸ்.நிறுவனம் மற்றும் சில தனியார் கம்பெனிகள் செயல்பட்டு வந்தன. இப்போது நிதியமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய வருமான வரித்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. மாநில அரசு இக்கட்டிடத்தை விலைக்கு வாங்கிய …
மும்பை: தொடர் கொலை மிரட்டல்கள் வருவதாக புகார் தெரிவித்ததை அடுத்து நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை காவல்துறை ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க உள்ளது. ’பதான்’, ‘ஜவான்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனக்கு தொடர்ந்து …
தினமும் மீன் சாப்பிடுவதால் ஐஸ்வர்யா ராய் கண்கள் ஒளிரும் வகையில் இருக்கிறது என்று மகாராஷ்டிரா பழங்குடியின நலத்துறை அமைச்சர் விஜயகுமார் காவித் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஐஷ்வர்யா ராய் கண்கள் ஒளிர காரணம் …