“தென் மாவட்ட மக்களை மீட்டெடுக்க வேண்டிய முதல்வர், கோவையில்

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து முழுவீச்சில் அரசு இயந்திரத்தைக் களத்தில் இறக்கியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. தலைநகரிலிருந்தோ, களத்திலிருந்தோ கண்காணிக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின்  கோவையில் அரசு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார். அது மக்களுக்கான விழாதான். …

`கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு; அம்மாவின் தொண்டர்கள்

மதுரை, நெல்லை மண்டல அ.ம.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வந்திருந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக கன்னியாகுமரி …

“கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி

ரூ.6,000 நிவாரணத் தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி அரசு வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் இது போன்ற நேரங்களில் மக்களுக்கு பெரும் தொல்லையைக் கொடுப்பார்கள். பாதிப்பை கண்டு கொள்ளமாட்டார்கள். அரசாங்கம் அதனை கவனித்து சரி …

“திமுக அரசு, சமூகநீதியை நிலைநாட்ட பயப்படுகிறது!" –

“தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார்தான்” என்று பேசியுள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ். கருத்தரங்கம் பா.ம.க சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ், பேசும்போது, …

மதுரை திருமங்கலம் அருகே நிசும்பசூதனி சிற்பம் கண்டெடுப்பு

மதுரை: திருமங்கலம் அருகே பழைய நெடுங்குளத்தில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த நிசும்பசூதனி சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை திருமங்கலம் அருகே பழைய நெடுங்குளம் கிராமத்தில் பழமையான சிலை இருப்பதாக நாகரத்தினம் …

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய நடந்த சோதனை –

அங்கித் திவாரி அமலாக்கத்துறையின் பெயரில் பலரையும் மிரட்டி அல்லது அச்சுறுத்தி கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளாரா, அவருடன் மற்ற அமலாக்கத்துறை அலுவலர்களுக்கும், குறிப்பாக சென்னையிலுள்ள அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து ஆராய பல்வேறு ஆவணங்களை தேடினார்கள். …

ஒருபுறம் தமிழக போலீஸ்… மறுபுறம் துப்பாக்கி ஏந்திய துணை

தமிழ்நாட்டில் அமைச்சர்கள், குவாரி நடத்துபவர்கள், தொழிலதிபர்கள் அலுவலகங்களில் சோதனை செய்து பரபரப்பு ஏற்டுத்தி வந்த அமலாக்கத்துறையினரின் அலுவலகத்தில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொள்ளவிருக்கின்றனர். அமலாக்கத்துறை – லஞ்ச ஒழிப்புத்துறை திண்டுக்கல் அரசு மருத்துவக் …

மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் கோலாகலம்

மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு (18-ம்படி கோபுரம்) இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷங்கள் முழங்க கோபுர தரிசனம் செய்தனர். ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் …

"அன்று போராளியாக தெரிந்த அருள் ஆறுமுகம், இன்று

ஆனால், இப்போதைய தி.மு.க அரசு, விவசாயிகளின் போராட்டத்திற்கான  காரணத்தை கண்டறிந்து அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் விவசாயிகளை  ஒடுக்குவதற்கு காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலினுக்கு அருள் ஆறுமுகம் போராளியாக …

`கட்சிப் பணத்தை தன்னிச்சையாகச் செலவு செய்கிறார்!' –

“வங்கிக் கணக்கிலிருந்த கட்சி நிதியை எடுத்து செலவு செய்துவிட்டார், இஷ்டத்துக்கு நிர்வாகிகளை மாற்றுகிறார்” என்று மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர்மீது மற்றொரு நிர்வாகி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மகா சுசீந்திரன் பரபரப்புக்கு …