"ஆட்சி மாறியும் நிலைமை மாறல..!" – வேகமெடுக்காத

அந்த நேரத்தில் ஆளுநர் மாளிகையும் குற்றம்சாட்டப்பட்டதால் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்தார். இங்கு வந்து 3 நாள்களில் விசாரணையை முடித்து விட்டு சென்று விட்டனர். …

புறக்கணித்த பொன்முடி; பட்டம் வாங்க மறுத்த ஆசிரியர்கள்-

எஸ்.பி தலைமையில் பலத்த பாதுகாப்புடன் பல்கலைக்கழகத்துக்கு வந்தடைந்தார் ஆளுநர். தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு துணைவேந்தர், சிறப்பு விருந்தினர் பேசி முடித்தவுடன், அனைவருக்கும் பட்டங்களை வழங்கினார் ஆளுநர். அதைத் தொடர்ந்து உரையாற்றுவார் என்று …

சங்கரய்யா டாக்டர் பட்டம்: “காந்தியடிகளையே வேண்டாமென்று

ஆளுநர் ரவி எனவே இந்த நாட்டில் மாநில உரிமைகளைப் பறிக்கிற வகையில் ஆளுநர் செயல்படுகிறார் என்றால் அது கண்டிக்கத்தக்கது. நீங்கள் வேண்டுமானால் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வந்த பிறகு உங்கள் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க …