ஜி-பே மூலம் மாமூல் வசூல் செய்த போலீஸ்காரர்… கமிஷனருக்கு

இந்த சம்பவத்திற்கு முதல் நாள் மனுதாரரை தன் டூவீலரில் லிஃப்ட் கொடுத்து போலீஸ்காரர் பாண்டி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மறுநாள் கைதுசெய்யப்பட்டுள்ளார். எனவே, போலீஸ்காரர் பாண்டி மொபைல் ஆப் மூலம் பணம் பெற்றது குறித்து …

`மடிக்கணினியில் இருந்த பட்டியல்’ – அரசு தரப்பின் வாதம்…

அங்கிட் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். அங்கிட் திவாரியை பாதுகாக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முயல்கின்றனர். அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை அவர் மீது …

அமலாக்கத்துறை அதிகாரி கைது: `மாநில அரசுக்கு முழு அதிகாரம்

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் வாதிடுகையில், “லஞ்ச ஒழிப்புத்துறை என்பது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் …

கண்டதேவிக் கோயில் தேரோட்ட விவகாரம்: `ஒரு சார்பு

கண்டதேவி தேரோட்டத்தில்இந்தப் பகுதியிலுள்ள தேவேந்திர குல வேளாளார் மக்களுக்கும் வடம் பிடிக்க உரிமை கேட்டு 1998-ம் ஆண்டு டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தாக்கல் செய்ய, “கண்டதேவி தேரோட்டத்தில் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து …