திருட்டுக்கு இலக்காகும் அரசுப் பள்ளிகள் – உயர் நீதிமன்ற

வழக்கும் பின்னணியும்..! தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி, மதுரையை சேர்ந்த கலைச்செல்வி இருவரும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றினர். தங்களது பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அரசு லேப்டாப்கள் திருடு போன …

Leo: ‘லியோவுக்கு அடுத்த தலைவலி! பேனர்களை வைக்க உயர்நீதிமன்றம் தடை!’

Leo: ‘லியோவுக்கு அடுத்த தலைவலி! பேனர்களை வைக்க உயர்நீதிமன்றம் தடை!’

”பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக ஒலிகளை எழுப்பும் பட்டாசுக்களை வெடிக்கவும் திட்டமிட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி வழக்கு” TekTamil.com Disclaimer: This story …

Top 10 News : காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை முதல் இந்தியா பாக் கிரிக்கெட் உள்ளிட்ட முக்கிய செய்திகள்!

Top 10 News : காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை முதல் இந்தியா பாக் கிரிக்கெட் உள்ளிட்ட முக்கிய செய்திகள்!

40 ஆண்டுகளுக்கு பிறகு நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு மீண்டும் இன்று பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க உள்ளது. பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். TekTamil.com Disclaimer: This …

விவசாயி தாக்கப்பட்ட விவகாரம்; ஊராட்சிச் செயலாளருக்கு

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கிராமசபைக் கூட்டத்தில் நடந்த சம்பவத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. “கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயியைத் தாக்கியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. …

`நான் ஜாமீன் தரேன்… நீங்க புத்தகம் வாங்கிக் கொடுங்க!'

தஞ்சாவூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 15 குவாட்டர் பாட்டில்களை சட்டவிரோதமாக விற்க முயன்றதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். திருநெல்வேலியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஒரு யூனிட் மணல் கடத்தியதாக கடந்த ஆகஸ்ட் …